பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் ரெலோ உறுப்பினர்கள் விசேட சந்திப்பு

பிரித்தானிய உயர்ஸ்தானிகரை அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேச்சு நடத்தினர். இச்சந்திப்பில்,பிரித்தானிய சார்பில் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்றிக் மற்றும் சமாதானம், மனித உரிமைக்கான செயலாளர் ஹென்றி டொநாட்டி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.ரெலோவின் சார்பில் கட்சியின் தலைவர் செல்வம்அடைக்கலநாதன் எம்பி,உப தலைவர் ஹென்றி மகேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.இச்சந்திப்பு நேற்று… Read More

சேனையூர் மத்திய கல்லூரியின் 67 வது ஆண்டு நிறைவு விழா

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் மத்திய கல்லூரியின் 67 வது ஆண்டு விழா நேற்றுமுன்தினம் (25) காலை 9 .15 மணிக்கு கல்லூரி அதிபர் சோ. பாக்கியேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. பிரதான நிகழ்வாக சேனையூர் மத்திய கல்லூரியிலிருந்து ஆரம்பமான நடைபவனி மூதூர் கிழக்கின் பிரதான வீதியின் ஊடாக சேனையூர், கட்டைபறிச்சான் , கடற்கரைச்சேனை வீதியின் ஊடாக சென்றது. கல்வி அதிகாரிகள், பாடசாலை… Read More

දේශබන්දු තෙන්නකෝන් නව පොලිස්පති ලෙස අද වැඩ භාර ගනී

ශ්‍රී ලංකා පොලීසියේ 36 වන පොලිස්පතිවරයා ලෙස දේශබන්දු තෙන්නකෝන් අද එම ධුරයේ වැඩ භාර ගැනීමට නියමිතව තිබෙනවා. ඒ, පොලිස් මූලස්ථානයේදීයි. ඉකුත් දෙසැම්බර් 30වනදා සිට වැඩ බලන පොලිස්පතිවරයා ලෙස කටයුතු කළ දේශබන්දු තෙන්නකෝන් පොලිස්පතිවරයා ලෙස ඊයේ දිනයේ පත් කෙරුණේ ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ මහතා විසින්. ඒ, ආණ්ඩුක්‍රම… Read More

ස්වීඩනයට නේටෝවේ දොර ඇරෙයි

ස්වීඩනයට නේටෝවේ දොරටුව විවෘත වී තිබෙනවා. ඒ, නේටෝ සංවිධානයේ සාමාජිකත්වය ලබා ගැනීම සඳහා ස්වීඩනයට ප්‍රධාන බාධාවක් වී තිබූ හංගේරියාව ඒ සඳහා අනුමැතිය ලබා දීමට තීරණය කිරීමත් සමගයි. ඒ අනුව ස්වීඩනයට නේටෝවේ සාමාජිකත්වය ලබා දීම සම්බන්ධයෙන් ඉදිරිපත් වූ යෝජනාවට හංගේරියානු පාර්ලිමේන්තුව ඊයේ අනුමැතිය ලබා දී තිබුණා.… Read More

විදුලි ගාස්තු සංශෝධනය මෙම සතියේ ප්‍රකාශයට පත් කරන බව මහජන උපයෝගිතා කොමිසම කියයි

කර්මාන්ත ක්ෂේත්‍රයට සහ සමාජයට ඇති වී තිබෙන පීඩනය සමනය කිරීම සඳහා වාරික පදනමින් හිග විදුලි ගාස්තු ගෙවීමේ සහන පදනම මත මූලික අවස්ථාවේදී හිග ගාස්තුවෙන් සියයට 50ක් පමණක් අය කර ගනිමින් නැවත විදුලිය සම්බන්ධතා ලබා දීමට කටයුතු කළ යුතු බව නිර්දේශ කර තිබෙනවා. ඒ, ආර්ථික අර්බුදයේ… Read More

பண்டாரவளை புகையிரத நிலையத்தில் உல்லாசப் பயணிகள் ஓய்வு அறை திறப்பு

பண்டாரவளை ரயில் நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் ஓய்வு அறை, உணவகம் உள்ளிட்ட புதிய கட்டடத் தொகுதியை அமைச்சர் பந்துலகுணவர்தன அண்மையில் திறந்து வைத்தார். மிகக் கவர்ச்சியான இந்த ரயில் நிலையம் 1983 இல் நிறுவப்பட்டது. இதை வெளிநாட்டுப் பயணிகள் உட்பட பலர் பயன்படுத்துகின்றனர். இதனால், இதன் வசதிகளை மேலும் அதிகரிக்க இப்புதிய கட்டடம் திறக்கப்பட்டது. இங்கு பேசிய அமைச்சர்… Read More

රාජ්‍ය නිලධාරීන්ට එරෙහි පරීක්ෂණ ගැන ස්වදේශ කටයුතු රාජ්‍ය අමාත්‍යවරයාගේ අප්‍රසාදය

විමර්ශනවලට ලක්වන රාජ්‍ය නිලධාරීන් සම්බන්ධයෙන් ගන්නා ඉදිරි පියවර පිළිබඳ සෑහීමකට පත් විය නොහැකි බව ස්වදේශ කටයුතු රාජ්‍ය අමාත්‍ය අශෝක ප්‍රියන්ත පවසනවා. ඒ අනුව එම ගැටලුවට විසඳුම් ලබා දීමට නම් සියලු රාජ්‍ය නිලධාරීන් සිය රාජකාරී නිවැරදිව සිදු කළ යුතු බවයි නෙත් නිවුස් වෙත අදහස් දක්වමින් ස්වදේශ… Read More

ස්වාධීන කළ මහබැංකුව ගැන කැබිනට් ඇමතිවරයෙක් නොසතුටෙන්

මහ බැංකුව ස්වාධීන ආයතනයක් බවට පත් කළේ එහි කාර්ය මණ්ඩලයේ වැටුප් ඉහළ දමා ගැනීමට සහ ඔවුන්ට වරප්‍රසාද ලබා ගැනීමට නොවන බව අමාත්‍ය විදුර වික්‍රමනායක පවසනවා. රටේ ආර්ථිකය නිසි ලෙස කළමනාකරණය කිරීමට අවශ්‍ය සහයෝගය ලබා දීමේ අරමුණින් මහ බැංකුව එලෙස ස්වාධීන ආයතනයක් බවට පත් කළ බවයි… Read More

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்டிலும் இந்தியாவுக்கு வெற்றி தொடரையும் கைப்பற்றியது

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலும் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இந்திய அணி இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 3–1 என கைப்பற்றியது. ரான்சியில் நடைபெற்ற இந்த டெஸ்டின் நான்காவது நாளான நேற்று (26) 192 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி 61 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து… Read More

பேருவளை பாடசாலையில் 78 இலட்சம் ரூபா பெறுமதியான 13 கணினிகள் திருட்டு

பொலிஸார் தீவிர விசாரணை பேருவளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 78 இலட்சம் ரூபா பெறுமதியான 13 கணினிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுகுறித்து, பொலிஸ் நிலையத்தில் பாடசாலை அதிபர் முறைப்பாடு செய்துள்ளார். இதனடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீண்ட வார விடுமுறைக்காகப் பாடசாலை மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) கூட்டமொன்றிற்காகப் பாடசாலை உதவியாளரால் பாடசாலை திறக்கப்பட்டுள்ளது . இதன்போது ஆசிரியர் ஓய்வறையின்… Read More