ඉතිහාසය ගැන ලියු සෙල්ලිපි ඇත්තේ ලංකාවේ සහ ඉන්දියාවේ පමණක්ද ?

ඉතිහාසයට සාක්ෂි සපයන මූලාශ්‍රයක් වන සෙල්ලිපි ඇත්තේ ලංකාවේ සහ ඉන්දියාවේ පමණක්ද යන්න සම්බන්ධයෙන් ඊයේ රාත්‍රියේ ප්‍රචාරය වූ නෙත් එෆ් එම් අන්ලිමිටඩ් හිස්ටි්‍ර වැඩසටහනේදී සාකච්ඡා කෙරුණා. මේ ඒ පිළිබඳ පැහැදිලි කළ පුරාවිද්‍යාව පිළිබඳ ජ්‍යේෂ්ඨ මහාචාර්ය රාජ් සෝමදේව. new2023 voice · PROF RAJ 01 මේ ඒ සම්බන්ධයෙන්… Read More

எதிர்கால சந்ததிகளாவது நிம்மதியாக வாழ நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்

எதிர்காலச் சந்ததிகளாவது நிம்மதியாக வாழக்கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம சேவகர் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள சகவாழ்வு சங்கங்களுக்கு மாவட்ட மட்ட ஆலோசகர் சபை அமைத்தல் மற்றும் அவர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வுகள் கடந்த (25) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற் றது. இந்நிகழ்வில் நீதி அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார்.இதில் உரையாற்றுகையிலே அவர்… Read More

கொரிய மொழி பரீட்சை: இணைய வழியில் அனுமதிப்பத்திரங்கள்

கொரிய மொழி பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இணைய வழி ஊடாக நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை கள் நாளை மறுதினம் (29) வரை முன்னெடுக்கப்படும் என வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. கொரிய மொழி பரீட்சைக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியாகத்தின் www.slbfe.lk என்ற உத்தியோகபூர்வ இணையதளத்தில் பார்வையிட முடியும் என்றும் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. (லோரன்ஸ்… Read More

පරාටේ නීතිය තාවකාලිකව අත්හිටුවීමේ තීරණයක්

පරාටේ නීතිය ක්‍රියාත්මක කිරීම තාවකාලිකව අත්හිටුවීමට අමාත්‍ය මණ්ඩල අනුමැතිය හිමිව තිබෙනවා. ඒ, අධිකරණ, බන්ධනාගාර කටයුතු හා ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථා ප්‍රතිසංස්කරණ අමාත්‍ය, ජනාධිපති නීතිඥ, ආචාර්ය විජයදාස රාජපක්ෂ සහ කර්මාන්ත හා සෞඛ්‍ය අමාත්‍ය වෛද්‍ය රමේෂ් පතිරණ විසින් ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ මහතාගෙන් කරන ලද ඉල්ලීමකට අනුවයි. මුදල් අමාත්‍යවරයා ලෙස… Read More

அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தின் 2024 வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று (26) பாடசாலை விளையாட்டு மைதானத்தில் கல்லூரி அதிபர் ஏ.ஜீ.பஸ்மில் (SLEAS) தலைமையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஆரம்ப நாள் நிகழ்வில், பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கலந்துகொண்டு இல்ல விளையாட்டிப் போட்டியை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார். மேலும் அதிதிகளாக ஓய்வு நிலை அதிபர்களான எம்.ஐ.சஹாப்தீன்,… Read More

සෞඛ්‍යය වෘත්තීය සමිති ගැටලුවලට විසඳුම් දෙන්න අදත් රැස්වෙයි

වෛද්‍යවරුන්ට වැඩි කළ ඩැට් දීමනාව ඉල්ලා වර්ජනයේ නිරත වූ සෞඛ්‍යය වෘත්තීය සමිති 72 ක සාමාජිකයින්ගේ ගැටලුවලට විසඳුම් ලබා දීම සඳහා සෞඛ්‍ය අමාත්‍යංශය විසින් පත්කළ තාක්ෂණික කමිටුව අද යළි රැස් වනවා. ඊට අදාළ තාක්ෂණික වාර්තාවක් සකස් කිරීමේ කටයුතු අදින් අවසන් කරන බවයි සෞඛ්‍ය වෘත්තීය සමිති සන්ධානය… Read More

இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு

இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் ‘உலகம் முழுவதும் எங்கள் கதைகள்’ சிறு கதைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு கல்முனை ஆஸாத் பிளாசா வரவேற்பு மண்டபத்தில் ‘பென் கிளப்’ தலைவி எழுத்தாளர் சித்தி மசூறா சுஹூர்த்தீன் தலைமையில் நடைபெற்றது. ஆற்றலும், ஆளுமையும் மிக்க “இலங்கை பென் கிளப்” (Pen Club) உறுப்பினர்களால், தொகுத்து வெளியிடப்பட்ட சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக… Read More

Risk Of Repeating The Past Continues 

By Jehan Perera – ජෙහාන් පෙරේරා Sri Lanka’s ethnic conflict appears stagnant though with a supportive international environment. The international community with the US, EU and India in the lead have been supporting Sri Lanka both economically and politically, especially with regard to seeking a… Read More

போலி விசாவில் கிரேக்கம் செல்ல முயன்ற நால்வர் கைது

மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட போலி கிரேக்க நாட்டு விசாக்களுடன் ஐரோப்பா செல்ல முற்பட்ட நால்வர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்.இப்போலி விசாக்களைப் பெறுவதற்காக ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாவை இவர்கள் தரகருக்கு வழங்கியதாகத் தெரியவருகிறது. இந்நால்வரும் (25) பஹ்ரைன் வழியாக கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரத்துக்குச்… Read More

புதிய தூதுவராகிறார் எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட்

இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றிய ஜூலி சங்கின் பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட அமெரிக்க ராஜதந்திரியான எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட், பாகிஸ்தானுக்கு பொறுப்பான தலைமை பிரதி செயலாளராக பதவி வகித்து வரும் நிலையிலேயே, இப்புதிய நியமனம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.அமெரிக்க செனட் சபையின்… Read More

ஓட்டுநர் இன்றி 70 கி.மீ. பயணித்த சரக்கு ரயில்

இந்தியாவில் சரக்கு ரயில் ஒன்று ஓட்டுநர் இன்றி சுமார் 70 கிலோமீற்றர் பயணித்தது தொடர்பில் அந்நாட்டு ரயில்வே திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது. கடும் வேகத்தில் ரயில் வண்டி பல ரயில் நிலையங்களை கடந்து செல்லும் வீடியோக்கள் சமூக ஊடகத்தில் பதிவாகியுள்ளன. இந்த ரயில் கடந்த ஞாயிறன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்துவாவில் இருந்து பஞ்சாபின் ஹஷியபுர் மாவட்டம் வரை ஓட்டுநர் ஒருவர் இல்லாமல்… Read More