ஹட்டனில் மாபெரும் ஜெப ஒன்றுகூடல்

இறைபணியில் அயராது உழைத்து வரும் முகத்துவார மிஸ்பா ஜெப மிஷனரி ஊழியத்தின் ஸ்தாபகரும் தலைமைப் போதகரும் சுவிசேஷகருமான சகோ. ஜெயம் சாரங்கபாணியின் தேவ செய்தியுடனான மூன்று நாள் மாபெரும் ஜெப ஒன்றுகூடலொன்று பெருவிழாவாக ஹட்டன் D.K.W கலாசார மண்டபத்தில் நடைபெற்றபோது எடுத்த படம். The post ஹட்டனில் மாபெரும் ஜெப ஒன்றுகூடல் appeared first on Thinakaran. …read more Source:: Thinakaran… Read More

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் ‘ரமழான் பஸார்’

கொழும்பு, பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் (தேசிய) கல்லூரியில் பழைய மாணவிகள் சங்கம் பாடசாலை கட்டட நிதிக்காக, ஒழுங்கு செய்த ‘ரமழான் பஸார்’ விற்பனை சந்தை சனிக்கிழமை (24) கொழும்பிலுள்ள இலங்கை கண்காட்சி மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கல்லூரி அதிபர் பாத்திமா நஸ்ரியா முனாஸ் மற்றும் பழைய மாணவிகள் சங்கத்தின் உப தலைவி பெரோஸா முசம்மில் ஆகியோர் தலைமையில் ஆரம்பமான இச்சந்தையில் பாடசாலை… Read More

වැල්ලවත්තේ වෙඩි තැබීමක්

වැල්ලවත්ත ප්‍රදේශයේ පිහිටි හෝටලයක් ආසන්නයේ අද උදෑසන වෙඩි තැබීමක් සිදුව තිබෙනවා. පොලීසිය පැවසුවේ යතුරුපැදියකින් පැමිණි පුද්ගලයින් දෙදෙනෙකු විසින් අහසට වෙඩි තබා පලා ගොස් ඇති බවයි. සිද්ධිය සම්බන්දයෙන් වැඩිදුර විමර්ශන ක්‍රියාත්මක බවයි පොලිසිය වැඩිදුරටත් පැවසුවේ. …read more Source:: Neth News

இந்திய மருந்து உற்பத்தியும் எதிர்கொள்ளும் சவால்களும்

“உலகின் மருந்தகம்” என்று அண்மைய காலங்களில் இந்தியா அழைக்கப்படுவதற்கு இந்திய சுகாதாரத் துறை ஈட்டிய உலகளாவிய நம்பிக்கை வழிவகுத்துள்ளது” என்று மருந்துத் துறையின் உலகளாவிய புதுமைகள் என்ற உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு போது கருத்து தெரிவித்திருந்தார். இந்தியாவின் மருந்து உற்பத்தித் துறை உலகளாவிய ரீதியில் உயர்ந்துள்ளதுடன், சுகாதாரத்துறையின் அதிக கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியாவின் விடா… Read More

දේශපාලන පක්ෂ හා මැතිවරණ කොමිසම අතර සාකච්ඡාවක්

දේශපාලන පක්ෂ හා මැතිවරණ කොමිසම අතර සාකච්ඡාවක් අද (26) පැවැත්වීමට නියමිතය. මැතිවරණ කොමිෂන් සභාව ප්‍රකාශ කළේ මැතිවරණ වියදම් නියාමන පනත පිළිබඳ දේශපාලන පක්ෂ දැනුවත් කිරීමට සඳහා මෙම සාකච්ඡාව පැවැත්වෙන බවයි. අද (27) සහ මාර්තු 06 යන දිනවල අදාළ දැනුවත් කිරීම් සිදු කෙරෙන බව මැතිවරණ කොමිෂන්… Read More

දේශපාලන පක්ෂ හා මැතිවරණ කොමිසම අතර සාකච්ඡාවක් අද

දේශපාලන පක්ෂ හා මැතිවරණ කොමිසම අතර අද (26) සාකච්ඡාවක් පැවැත්වීමට නියමිතයි. මැතිවරණ කොමිෂන් සභාව ප්‍රකාශ කළේ මැතිවරණ වියදම් නියාමන පනත පිළිබඳ දේශපාලන පක්ෂ දැනුවත්… The post දේශපාලන පක්ෂ හා මැතිවරණ කොමිසම අතර සාකච්ඡාවක් අද first appeared on Kubiyo News. …read more Source:: Kubiyo News

ප්‍රදේශ කිහිපයකට වැසි

නුවරඑළිය, මාතලේ සහ පොළොන්නරුව දිස්ත්‍රික්කවල අද (27) දිනයේ විටින් විට වැසි ඇති විය හැකි බව කාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුව නිවේදනය කරයි. එමෙන්ම නැගෙනහිර සහ ඌව පළාත්වලත්, අනුරාධපුර දිස්ත්‍රික්කයේත් වැසි වාර කිහිපයක් ඇති විය හැකි බව එම දෙපාර්තමේන්තුව සඳහන් කළේය. බස්නාහිර සහ සබරගමුව පළාත්වල මෙන්ම මහනුවර, ගාල්ල… Read More

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திற்குள் புகுந்த எலி

– எலியை அகற்றுவது தொடர்பாக ஆலோசனை பாகிஸ்தானில் உள்ள லாகூர் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திற்குள் எலி ஊர்ந்து சென்றதால், விமானம் நான்கு நாட்களாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நேற்று (26) ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பொறியியல் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார். லாகூரில் இருந்து கடந்த 22ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை விமானம் வந்தடைந்தது, விமானத்தில் இருந்து எலியை… Read More