அன்பே நிரந்தரம் என்பதற்கு சாட்சி ஒரே மகனைப் பலி கொடுக்கத் துணியும் ஆபிரகாம்

என்றோ எங்கோ படித்த புதுக்கவிதை இது! ”இன்றுகூட எல்லாரும் அரிச்சந்திரன்களாகஇருக்க முடியும். இறுதியில் இறைவன் வந்து அருள் புரிவதாய் இருந்தால்!” ஆபிரகாமின் விசுவாசம் அப்படி ஒரு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதா? இறுதியில் இறைவன் தன் மகனைப் பலிகொடுக்க விடமாட்டார் என்ற எதிர்பார்ப்பா ஒரேப் மலையை நோக்கி அரை நடக்க வைத்தது? இருட்டிலே நடந்தார் – எது நேர்ந்தாலும் சரி.இறை விருப்பப்படி எல்லாம் நடக்கட்டும்… Read More

இன்று மாதர் மஜ்லிஸ் நிகழ்வில்

அண்மையில் வபாத்தான முஸ்லிம் சேவையின் சிரேஷ்ட கலைஞர் மர்ஹூமா ஹம்ஸா ஆரிப் அவர்களைப் பற்றிய விசேட நிகழ்வு இன்று (27) காலை இலங்கை வானொலியில் 8.15 மணிக்கு ஒலிபரப்பாகும் மாதர் மஜ்லிஸ் நிகழ்வில் நினைவுக்கூரப்படவுள்ளது. மர்ஹூமா ஹம்ஸா ஆரிப் முஸ்லிம் சேவையில் முதன் முதலாக மாதருக்கென ஒலிபரப்பான, “சௌத்துன் நிஸா” நிகழ்ச்சியை நடத்தியவர். இவரால் 1960 ஆம் ஆண்டு காலப் பகுதியில் நடாத்தப்பட்ட,… Read More

விசர்நாய் கடிக்குள்ளாகி பலியான 23 வயது இளைஞன்

யாழ்ப்பாணம் – ஆவரங்கால் பகுதியில் விசர்நாய் கடிக்குள்ளான இளைஞரொருவர் நேற்று (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆவரங்கால் கிழக்கு புத்தூரைச் சேர்ந்த 23 வயதான பிரதாபன் ஷாலமன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் நாய் கடிக்குள்ளாகி இயலாமைக்குள்ளான குறித்த இளைஞன் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி… Read More

யாழில் விமானப்படையின் கண்காட்சி

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை நடாத்தவுள்ளதாக விமானப்படையின் எயர் வைஸ் மார்ஷல் முடித மகவத்தகே தெரிவித்துள்ளார். யாழில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிகழ்வை முன்னிட்டு, ‘நட்பின் சிறகுகள்’ எனும் செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளது. இம்முறை வடமாகாணத்தை முன்னிலைப்படுத்தி நிகழ்வுகள்… Read More

පංකජ් උද්හාස් ගේ හඬ නිහඬ වෙයි

ජනප්‍රිය ඉන්දීය ගායක පංකජ් උද්හාස් අභාවප්‍රාප්ත වී තිබේ. දියණියන් දෙදෙනෙකුගේ පියෙකු වූ ඔහු මිය යන විට 72 වියේ පසුවිය. කලක් පුරාවට රෝගාතුර වී සිටි ඒ මහතා, සඳුදා (26) පෙ.ව. 11.00ට පමණ අවසන් සුසුම් හෙළු බවත් ඔහුගේ අවසන් කටයුතු අද(27) පැවැත්වීමට නියමිත බවත් ඉන්දීය මාධ්‍ය සඳහන්… Read More

போர் நிறுத்த முயற்சிக்கு மத்தியில் ரபா படையெடுப்பில் நெதன்யாகு திட்டவட்டம்

காசா பொதுமக்களை வெளியேற்ற இஸ்ரேல் இராணுவம் திட்டம் வகுப்பு காசாவில் மோதல் இடம்பெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் திட்டம் ஒன்றை இஸ்ரேலிய இராணுவம் முன்மொழிந்திருப்பதாக இஸ்ரேல் பிரதமர் ​ெபஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். தெற்கு நகரான ரபா மீது படை நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். ரபா மீதான படையெடுப்பு பெரும் உயிர்ச்சேதங்களுக்கு வழிவகுக்கும் என்று உலக நாடுகள் மற்றும்… Read More

වැල්ලවත්තේ හෝටලයක් ආසන්නයේ වෙඩි තැබීමක්

වැල්ලවත්ත ප්‍රදේශයේ හෝටලයක් ආසන්නයට පැමිණි පුද්ගලයින් දෙදෙනෙකු විසින් වෙඩිතැබීමක් සිදුකර පළා ගොස් ඇතැයි වාර්තා වේ. පොලිස් මාධ්‍ය කොට්ඨාසය සඳහන් කළේ, අදාළ පුද්ගලයින් යතුරුපැදියකින් පැමිණ… The post වැල්ලවත්තේ හෝටලයක් ආසන්නයේ වෙඩි තැබීමක් first appeared on Kubiyo News. …read more Source:: Kubiyo News

தவக்கால சிந்தனை ஒரு தவறான நகர நாள்

பெப்ரவரி 27,1954 தவக்காலமதில் செவ்வாய்க்கிழமை இரவில் ஒரு சிறிய நகரம் வித்தியாசமான ஒன்றை செய்ய முடிவு செய்தது. யாருமே, அந்நகரத்திற்கு செல்வது கிடையாது, அதன் எதிர்காலமே இருள் மங்கிக் காணப்பட்டது. அந்நகரத்திற்கு எந்தவொரு வரலாறோ, அடையாளமோ கிடையாது, இளையோர் அங்கு தங்குவதற்கான எந்தவொரு காரணமும் இல்லை. அங்கு எவ்வித கண்கவர் காட்சிகள், ஆறுகள், ஏரிகள், மலைகள் இல்லை. வெறும் வானவெளி மாத்திரமே இருந்தது.… Read More

ශ්‍රී ලංකාවට අන්තර්ජාලය අහිමිවීමේ අවධානමක්

යේමනයේ හවුති ත්‍රස්තවාදී කණ්ඩායම සෞදි අරාබිය සහ ජිබුටි අතර ඇති AAE-1, Seacom, EIG, සහ TGN පද්ධතිවලට අයත් දකුණු රතු මුහුදේ මුහුදු යටි සන්නිවේදන කේබල් 4කට පමණ හානි කර ඇතැයි විශ්වාස කරන බව OSINTdefender වාර්තා කරනවා. The Houthi Terrorist Group in Yemen is now believed to… Read More

பூர்த்தி செய்யப்படாத கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்கள்

புதிதாக 2000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ப்ரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். கிராம உத்தியோகத்தர்களுக்கான பரீட்சை பெறுபேறுகள், பரீட்சைகள் திணைக்களத்தினால் அரச நிர்வாக அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளன. தகுதி பெற்ற சுமார் 4000 பேரை நேர்முகப் பரீட்சைக்காக அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர்… Read More