දේශපාලන පක්ෂ හා මැතිවරණ කොමිසම අතර සාකච්ඡාවක් අද

දේශපාලන පක්ෂ හා මැතිවරණ කොමිසම අතර අද (26) සාකච්ඡාවක් පැවැත්වීමට නියමිතයි. මැතිවරණ කොමිෂන් සභාව ප්‍රකාශ කළේ මැතිවරණ වියදම් නියාමන පනත පිළිබඳ දේශපාලන පක්ෂ දැනුවත්… The post දේශපාලන පක්ෂ හා මැතිවරණ කොමිසම අතර සාකච්ඡාවක් අද first appeared on Kubiyo News. …read more Source:: Kubiyo News

இந்திய மருந்து உற்பத்தியும் எதிர்கொள்ளும் சவால்களும்

“உலகின் மருந்தகம்” என்று அண்மைய காலங்களில் இந்தியா அழைக்கப்படுவதற்கு இந்திய சுகாதாரத் துறை ஈட்டிய உலகளாவிய நம்பிக்கை வழிவகுத்துள்ளது” என்று மருந்துத் துறையின் உலகளாவிய புதுமைகள் என்ற உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு போது கருத்து தெரிவித்திருந்தார். இந்தியாவின் மருந்து உற்பத்தித் துறை உலகளாவிய ரீதியில் உயர்ந்துள்ளதுடன், சுகாதாரத்துறையின் அதிக கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியாவின் விடா… Read More

වැල්ලවත්තේ වෙඩි තැබීමක්

වැල්ලවත්ත ප්‍රදේශයේ පිහිටි හෝටලයක් ආසන්නයේ අද උදෑසන වෙඩි තැබීමක් සිදුව තිබෙනවා. පොලීසිය පැවසුවේ යතුරුපැදියකින් පැමිණි පුද්ගලයින් දෙදෙනෙකු විසින් අහසට වෙඩි තබා පලා ගොස් ඇති බවයි. සිද්ධිය සම්බන්දයෙන් වැඩිදුර විමර්ශන ක්‍රියාත්මක බවයි පොලිසිය වැඩිදුරටත් පැවසුවේ. …read more Source:: Neth News

කථානායකවරයාට එරෙහි විශ්වාසභංගයට උත්තර ලංකා සභාගයෙත් සහාය

කථානායකවරයාට එරෙහිව ගෙන එන විශ්වාසභංග යෝජනාව සඳහා සහාය ලබාදීමට විමල් වීරවංශ ගේ නායකත්වයෙන් යුත් ‘උත්තර ලංකා …read more Source:: The Leader

ජනාධිපති අපේක්ෂකයා නාමල් ! – මාතලේ යෝජනාව ඒකමතිකව සම්මතයි

ශ්‍රී ලංකා පොදු ජන පෙරමුණේ (පොහොට්ටුවේ) වැඩබලන ජාතික සංවිධායක ලෙස කටයුතු කරන පාර්ලිමේන්තු මන්ත්‍රී නාමල් රාජපක්ෂ, ජනාධිපති …read more Source:: The Leader

ශ්‍රී ලංකාවට අන්තර්ජාලය අහිමිවීමේ අවධානමක්

යේමනයේ හවුති ත්‍රස්තවාදී කණ්ඩායම සෞදි අරාබිය සහ ජිබුටි අතර ඇති AAE-1, Seacom, EIG, සහ TGN පද්ධතිවලට අයත් දකුණු රතු මුහුදේ මුහුදු යටි සන්නිවේදන කේබල් 4කට පමණ හානි කර ඇතැයි විශ්වාස කරන බව OSINTdefender වාර්තා කරනවා. The Houthi Terrorist Group in Yemen is now believed to… Read More

போர் நிறுத்த முயற்சிக்கு மத்தியில் ரபா படையெடுப்பில் நெதன்யாகு திட்டவட்டம்

காசா பொதுமக்களை வெளியேற்ற இஸ்ரேல் இராணுவம் திட்டம் வகுப்பு காசாவில் மோதல் இடம்பெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் திட்டம் ஒன்றை இஸ்ரேலிய இராணுவம் முன்மொழிந்திருப்பதாக இஸ்ரேல் பிரதமர் ​ெபஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். தெற்கு நகரான ரபா மீது படை நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். ரபா மீதான படையெடுப்பு பெரும் உயிர்ச்சேதங்களுக்கு வழிவகுக்கும் என்று உலக நாடுகள் மற்றும்… Read More

விசர்நாய் கடிக்குள்ளாகி பலியான 23 வயது இளைஞன்

யாழ்ப்பாணம் – ஆவரங்கால் பகுதியில் விசர்நாய் கடிக்குள்ளான இளைஞரொருவர் நேற்று (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆவரங்கால் கிழக்கு புத்தூரைச் சேர்ந்த 23 வயதான பிரதாபன் ஷாலமன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் நாய் கடிக்குள்ளாகி இயலாமைக்குள்ளான குறித்த இளைஞன் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி… Read More

இன்று மாதர் மஜ்லிஸ் நிகழ்வில்

அண்மையில் வபாத்தான முஸ்லிம் சேவையின் சிரேஷ்ட கலைஞர் மர்ஹூமா ஹம்ஸா ஆரிப் அவர்களைப் பற்றிய விசேட நிகழ்வு இன்று (27) காலை இலங்கை வானொலியில் 8.15 மணிக்கு ஒலிபரப்பாகும் மாதர் மஜ்லிஸ் நிகழ்வில் நினைவுக்கூரப்படவுள்ளது. மர்ஹூமா ஹம்ஸா ஆரிப் முஸ்லிம் சேவையில் முதன் முதலாக மாதருக்கென ஒலிபரப்பான, “சௌத்துன் நிஸா” நிகழ்ச்சியை நடத்தியவர். இவரால் 1960 ஆம் ஆண்டு காலப் பகுதியில் நடாத்தப்பட்ட,… Read More

වැල්ලවත්තේ හෝටලයක් අසළ වෙඩි තැබීමක්

වැල්ලවත්ත මුහුදු මාවත ප්‍රදේශයේ හෝටලයක් අසළදී අද (27) අළුයම වෙඩි තැබීමක් සිදුව තිබේ. යතුරුපැදියකින් පැමිණි නාදුනන පුද්ගලයින් දෙදෙනෙකු අහසට වෙඩි තැබීම සිදුකර ඇති අතර ඉන් කිසිවෙකුට හානි සිදුව නොමැති බව පොලිසිය සදහන් කරයි. බියගැන්වීම සදහා මෙම වෙඩි තැබීම සිදු කරන්නට ඇති බවට පොලිසිය සැකකරයි. වෙඩි… Read More