ප්‍රදේශ කිහිපයකට වැසි

නුවරඑළිය, මාතලේ සහ පොළොන්නරුව දිස්ත්‍රික්කවල අද (27) දිනයේ විටින් විට වැසි ඇති විය හැකි බව කාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුව නිවේදනය කරයි. එමෙන්ම නැගෙනහිර සහ ඌව පළාත්වලත්, අනුරාධපුර දිස්ත්‍රික්කයේත් වැසි වාර කිහිපයක් ඇති විය හැකි බව එම දෙපාර්තමේන්තුව සඳහන් කළේය. බස්නාහිර සහ සබරගමුව පළාත්වල මෙන්ම මහනුවර, ගාල්ල… Read More

දේශපාලන පක්ෂ හා මැතිවරණ කොමිසම අතර සාකච්ඡාවක්

දේශපාලන පක්ෂ හා මැතිවරණ කොමිසම අතර සාකච්ඡාවක් අද (26) පැවැත්වීමට නියමිතය. මැතිවරණ කොමිෂන් සභාව ප්‍රකාශ කළේ මැතිවරණ වියදම් නියාමන පනත පිළිබඳ දේශපාලන පක්ෂ දැනුවත් කිරීමට සඳහා මෙම සාකච්ඡාව පැවැත්වෙන බවයි. අද (27) සහ මාර්තු 06 යන දිනවල අදාළ දැනුවත් කිරීම් සිදු කෙරෙන බව මැතිවරණ කොමිෂන්… Read More

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் ‘ரமழான் பஸார்’

கொழும்பு, பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் (தேசிய) கல்லூரியில் பழைய மாணவிகள் சங்கம் பாடசாலை கட்டட நிதிக்காக, ஒழுங்கு செய்த ‘ரமழான் பஸார்’ விற்பனை சந்தை சனிக்கிழமை (24) கொழும்பிலுள்ள இலங்கை கண்காட்சி மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கல்லூரி அதிபர் பாத்திமா நஸ்ரியா முனாஸ் மற்றும் பழைய மாணவிகள் சங்கத்தின் உப தலைவி பெரோஸா முசம்மில் ஆகியோர் தலைமையில் ஆரம்பமான இச்சந்தையில் பாடசாலை… Read More

ஹட்டனில் மாபெரும் ஜெப ஒன்றுகூடல்

இறைபணியில் அயராது உழைத்து வரும் முகத்துவார மிஸ்பா ஜெப மிஷனரி ஊழியத்தின் ஸ்தாபகரும் தலைமைப் போதகரும் சுவிசேஷகருமான சகோ. ஜெயம் சாரங்கபாணியின் தேவ செய்தியுடனான மூன்று நாள் மாபெரும் ஜெப ஒன்றுகூடலொன்று பெருவிழாவாக ஹட்டன் D.K.W கலாசார மண்டபத்தில் நடைபெற்றபோது எடுத்த படம். The post ஹட்டனில் மாபெரும் ஜெப ஒன்றுகூடல் appeared first on Thinakaran. …read more Source:: Thinakaran… Read More

මහ දවල් මාතර දී පොලීසියෙන් තරුණයෙක් බලහත්කාරයෙන් රැගෙන යද්දී ජනතාවගෙන් විරෝධතාවයක්

The post මහ දවල් මාතර දී පොලීසියෙන් තරුණයෙක් බලහත්කාරයෙන් රැගෙන යද්දී ජනතාවගෙන් විරෝධතාවයක් appeared first on aithiya. …read more Source:: Aithiya

ග්‍රහලෝකාගාරයේ මහජන ප්‍රදර්ශන කටයුතු තාවකාලිකව අත්හිටුවයි

අද සිට මාර්තු මස 12වන දින දක්වා ග්‍රහලෝකාගාරයේ මහජන ප්‍රදර්ශන කටයුතු තාවකාලිකව අත්හිටුවන බව අධ්‍යාපන අමාත්‍යංශය දැනුම් දෙනවා. ඒ, ග්‍රහලෝකාගාරයේ සිදුකෙරෙන අත්‍යවශ්‍ය නඩත්තු කටයුත්තක් හේතුවෙන්. එම කාලය තුළ ග්‍රහලෝකාගාරයේ ප්‍රක්ෂේපණ යන්ත්‍රවල අත්‍යවශ්‍ය නඩත්තු කාර්යයක් සිදු කරන බවයි අධ්‍යාපන අමාත්‍යංශය පැවසුවේ. ඒ හේතුවෙන් මහජනතාව …read more… Read More

கிண்ணியாவில் கண்டல் தாவரங்கள் வளர்ப்பு விசேட செயற்றிட்டம்

கிண்ணியாவில் கண்டல் தாவரங்களை வளர்ப்பதற்கு பொருத்தமான இடங்களை கண்டறிவதற்கான கள விஜயம் கிண்ணியா பிரதேச செயலாளரின் ஒத்துழைப்புடன் கிழக்கு மாகாண கரையோரப் பாதுகாப்பு அதிகாரிகளால் நேற்றுமுன்தினம் (25) மேற்கொள்ளப்பட்டது. ஒட்சிசனின் அளவை அதிகப்படுத்த கண்டல் தாவரங்கள் வளர்க்க வேண்டிய பிரதேசங்களை பார்வையிட்டு உரிய வகையில் எதிர்காலத்தில் கண்டல் தாவரங்களை வளர்ப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (கிண்ணியா… Read More

நிகழ்நிலைக் காப்புச்சட்டம் தெளிவூட்டல் செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பு என்பன இணைந்து நடாத்திய இணைய வழி குற்றம் மற்றும் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரனின் தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் சிரேஷ்ட சட்டத்தரணியும் அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும், சமூக செயற்பாட்டாளருமான… Read More

அன்பே நிரந்தரம் என்பதற்கு சாட்சி ஒரே மகனைப் பலி கொடுக்கத் துணியும் ஆபிரகாம்

என்றோ எங்கோ படித்த புதுக்கவிதை இது! ”இன்றுகூட எல்லாரும் அரிச்சந்திரன்களாகஇருக்க முடியும். இறுதியில் இறைவன் வந்து அருள் புரிவதாய் இருந்தால்!” ஆபிரகாமின் விசுவாசம் அப்படி ஒரு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதா? இறுதியில் இறைவன் தன் மகனைப் பலிகொடுக்க விடமாட்டார் என்ற எதிர்பார்ப்பா ஒரேப் மலையை நோக்கி அரை நடக்க வைத்தது? இருட்டிலே நடந்தார் – எது நேர்ந்தாலும் சரி.இறை விருப்பப்படி எல்லாம் நடக்கட்டும்… Read More