மானுடவியல்

திருஞானசம்பந்தப்பிள்ளையார், மற்றைநாள் பிராதக் காலத்திலே, ஆலயத்திற்சென்று, தம்முடைய பிதாமாதாக்களாகிய பரமசிவனையும் பார்வதியாரையும் வணங்கித் துதித்து, அருள்பெற்று, திருக்கோலக்கா வென்னுந் திருப்பதியை அடைந்து, திருக்கோயிலை வலஞ்செய்து முன்னின்று, கையினாலே ஒத்தறுத்துத் திருப்பதிகம் பாடத் தொடங்கினார். பாடும்பொழுது, சிவபெருமானுடைய திருவருளினாலே ஸ்ரீ பஞ்சாக்ஷரம் எழுதப்பட்டிருக்கின்ற பொற்றாளம் உலகமெல்லாம் உய்யும்படி பிள்ளையாருடைய திருக்கரத்தே வந்திருந்தது;. பிள்ளையார் அதைக் கண்டு, திருவருளை வியந்து, களி கூர்ந்து, ஏழிசையும் தழைத்தோங்க,… Read More

වැල්ලේ සාරංගගේ ඥාතියාට වෙඩි තැබීමේ සිද්ධියට සම්බන්ධ කාන්තාවන් දෙදෙනෙකු අත්අඩංගුවට

රාගම, ඇලපිටිවල ප්‍රදේශයේ වෙළදසැළක් තුළ සිදුවූ වෙඩි තැබීමේ සිද්ධියට ආධාර අනුබල දුන් කාන්තාවන් දෙදෙනෙකු පොලිස් විශේෂ කාර්ය බලකාය විසින් අත්අඩංගුවට ගෙන තිබෙනවා. ඒ, පොලිස් විශේෂ කාර්ය බලකායේ ගෝනහේන කඳවුරේ නිලධාරීන්ට ලද තොරතුරු මත සිදු කළ වැටලීමකදීයි. එම වෙඩි තැබීමට යොදා ගත් ගිනි අවිය ප්‍රවාහනය කිරීමට… Read More

மத்திய வங்கி ஆளுநர் யாழ். பல்கலைக்கு விஜயம்

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான குழுவினர் நேற்று (25) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜாவை அவரது அலுவலகத்தில் வைத்துச் சந்தித்து, சமகால விவகாரங்கள் தொடர்பில் இக் குழுவினர் கலந்துரையாடினர். அவர்கள், அரசாங்கத்தின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பில் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அலுவலர்கள் மற்றும்… Read More

“உரித்து” காணி உரிமை: பதிவு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

– டிஜிட்டல் விண்ணப்பப் படிவம்: www.tinyurl.com/urumaya “உரித்து” (உருமய) தேசிய வேலைத் திட்டத்தின் மூலம் மக்கள் தமது காணியின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் அதற்காக விண்ணப்பிப்பதற்கு அவசரத் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஜனாதிபதி அலுவலகம், உருமய தேசிய செயற்பாட்டு அலுவலகம், 1908 என்ற அவசரத் தொலைபேசி… Read More

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் சுற்றிவளைப்பு 43 சந்தேக நபர்கள் கைது

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது ஹெரோயின், ஐஸ் போதைப்பொருள்,கேரள கஞ்சா என்பனவைகளை வைத்திருந்தவர்கள் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 43 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக தம்புத்தேகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சுற்றிவளைப்பு கடந்த (21) காலை 5.45 தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டதுடன் இதற்காக 120 பொலிஸாரும் 15 புலனாய்வு பிரிவினரும் ஈடுபட்டிருந்தனர்.… Read More

සිසු දරු දැරියන් ලක්ෂයකට ජනපතිගෙන් ශිෂ්‍යත්ව

පාසල් දස දහසකට අධික සංඛ්‍යාවක අධ්‍යාපනය ලබන සිසුන් ලක්ෂයක් වෙනුවෙන් ශිෂ්‍යත්ව දීම සඳහා ජනාධිපති අරමුදලින් රුපියල් කෝටි 360ක ප්‍රතිපාදන වෙන් කිරීමට ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ මහතා උපදෙස් දී තිබෙනවා. ඒ අනුව ජනාධිපතිවරයාගේ සංකල්පය මත පාසල් සිසු දරුවන්ගේ අධ්‍යාපන කටයුතු සඳහා දිරියක් ලබා දීමේ අරමුණින් ශිෂ්‍යාධාර ලබා… Read More

සැමියාගේ මළ සිරුර රහසේ නිවස තුළ තබාගත් බිරිඳ

සැමියාගේ මළසිරුර දින තුනක් පමණ නිවස තුල තබාගෙන සුරතලයට ඇතිකරන සුනඛයා සමග සිටී කාන්තාවක නිවසෙ ඉදිරිපස දොර කඩා ඉවතට ගත්බව පානදුර දකුණ පොලිසිය පවසයි . අඹුසැමි යුවලක් පමණක් පදිංචිව සිටින  නිවසකින් අධික දුගඳක් හමන බවට ඊයේ (25) රාත්‍රි පානදුර දකුණ පොලිසියට  ලද තොරතුරක් මත පොලිස්… Read More

රට පුරා නඩු මෙහෙයවූ, මහජන සෞඛ්‍ය පරීක්ෂක ඝාතනය කරයි

කරන්දෙණිය සෞඛ්‍ය වෛද්‍ය නිලධාරී කාර්යාලයට අනුයුක්තව සේවය කළ මහජන සෞඛ්‍ය පරීක්ෂකවරයකු අද (26) උදෑසන ඔහුගේ නිවසේ දී වෙඩි තබා ඝාතනය කර ඇතැයි පොලිසිය පවසයි. මෙලෙස ඝාතනයට ලක්ව ඇත්තේ ශ්‍රී ලංකා මහජන සෞඛ්‍ය පරීක්ෂකවරුන්ගේ සංගමයේ භාණ්ඩාගාරිකවරයා ලෙස කටයුතු කළ රොෂාන් කුමාර නමැති 51 හැවිරිදි තිදරු පියෙකි.… Read More