சேனையூர் மத்திய கல்லூரியின் 67 வது ஆண்டு நிறைவு விழா

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் மத்திய கல்லூரியின் 67 வது ஆண்டு விழா நேற்றுமுன்தினம் (25) காலை 9 .15 மணிக்கு கல்லூரி அதிபர் சோ. பாக்கியேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. பிரதான நிகழ்வாக சேனையூர் மத்திய கல்லூரியிலிருந்து ஆரம்பமான நடைபவனி மூதூர் கிழக்கின் பிரதான வீதியின் ஊடாக சேனையூர், கட்டைபறிச்சான் , கடற்கரைச்சேனை வீதியின் ஊடாக சென்றது. கல்வி அதிகாரிகள், பாடசாலை… Read More

பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் ரெலோ உறுப்பினர்கள் விசேட சந்திப்பு

பிரித்தானிய உயர்ஸ்தானிகரை அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேச்சு நடத்தினர். இச்சந்திப்பில்,பிரித்தானிய சார்பில் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்றிக் மற்றும் சமாதானம், மனித உரிமைக்கான செயலாளர் ஹென்றி டொநாட்டி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.ரெலோவின் சார்பில் கட்சியின் தலைவர் செல்வம்அடைக்கலநாதன் எம்பி,உப தலைவர் ஹென்றி மகேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.இச்சந்திப்பு நேற்று… Read More

எதிர்கால சந்ததிகளாவது நிம்மதியாக வாழ நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்

எதிர்காலச் சந்ததிகளாவது நிம்மதியாக வாழக்கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம சேவகர் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள சகவாழ்வு சங்கங்களுக்கு மாவட்ட மட்ட ஆலோசகர் சபை அமைத்தல் மற்றும் அவர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வுகள் கடந்த (25) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற் றது. இந்நிகழ்வில் நீதி அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார்.இதில் உரையாற்றுகையிலே அவர்… Read More

ඉතිහාසය ගැන ලියු සෙල්ලිපි ඇත්තේ ලංකාවේ සහ ඉන්දියාවේ පමණක්ද ?

ඉතිහාසයට සාක්ෂි සපයන මූලාශ්‍රයක් වන සෙල්ලිපි ඇත්තේ ලංකාවේ සහ ඉන්දියාවේ පමණක්ද යන්න සම්බන්ධයෙන් ඊයේ රාත්‍රියේ ප්‍රචාරය වූ නෙත් එෆ් එම් අන්ලිමිටඩ් හිස්ටි්‍ර වැඩසටහනේදී සාකච්ඡා කෙරුණා. මේ ඒ පිළිබඳ පැහැදිලි කළ පුරාවිද්‍යාව පිළිබඳ ජ්‍යේෂ්ඨ මහාචාර්ය රාජ් සෝමදේව. new2023 voice · PROF RAJ 01 මේ ඒ සම්බන්ධයෙන්… Read More

புதிய தூதுவராகிறார் எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட்

இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றிய ஜூலி சங்கின் பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட அமெரிக்க ராஜதந்திரியான எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட், பாகிஸ்தானுக்கு பொறுப்பான தலைமை பிரதி செயலாளராக பதவி வகித்து வரும் நிலையிலேயே, இப்புதிய நியமனம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.அமெரிக்க செனட் சபையின்… Read More

போலி விசாவில் கிரேக்கம் செல்ல முயன்ற நால்வர் கைது

மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட போலி கிரேக்க நாட்டு விசாக்களுடன் ஐரோப்பா செல்ல முற்பட்ட நால்வர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்.இப்போலி விசாக்களைப் பெறுவதற்காக ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாவை இவர்கள் தரகருக்கு வழங்கியதாகத் தெரியவருகிறது. இந்நால்வரும் (25) பஹ்ரைன் வழியாக கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரத்துக்குச்… Read More

Risk Of Repeating The Past Continues 

By Jehan Perera – ජෙහාන් පෙරේරා Sri Lanka’s ethnic conflict appears stagnant though with a supportive international environment. The international community with the US, EU and India in the lead have been supporting Sri Lanka both economically and politically, especially with regard to seeking a… Read More

ஜனாதிபதியுடன் சமத்துவ கட்சியினர் சந்தித்து பேச்சு

சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார் மற்றும் சமத்துவக் கட்சியின் தலைவர் சு. மனோகரன் ஆகியோர் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசியுள்ளனர். இச்சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இதன்போது கிளிநொச்சி மாவட்டம் உட்பட வடக்கின் தற்போதைய அரசியல் பொருளாதார நிலைமைகள், பிரதேச அபிவிருத்தி பற்றிக லந்துரையாடப்பட்டது. எதிர்கால அரசியல் செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்… Read More