சேனையூர் மத்திய கல்லூரியின் 67 வது ஆண்டு நிறைவு விழா
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் மத்திய கல்லூரியின் 67 வது ஆண்டு விழா நேற்றுமுன்தினம் (25) காலை 9 .15 மணிக்கு கல்லூரி அதிபர் சோ. பாக்கியேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. பிரதான நிகழ்வாக சேனையூர் மத்திய கல்லூரியிலிருந்து ஆரம்பமான நடைபவனி மூதூர் கிழக்கின் பிரதான வீதியின் ஊடாக சேனையூர், கட்டைபறிச்சான் , கடற்கரைச்சேனை வீதியின் ஊடாக சென்றது. கல்வி அதிகாரிகள், பாடசாலை… Read More

