100,000 இற்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு இரண்டாவது தாயகம் குவைத்

குவைத்தில் பணிபுரியும் 100,000 இற்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு குவைத் இரண்டாவது தாயகமாகவுள்ளதாக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை ஒன்றிணைத்து பயன்களைப்பெற குவைத் முதலீட்டாளர்களுக்கு விசேட அழைப்பொன்றையும் அவர் விடுத்துள்ளார். கொழும்பிலுள்ள குவைத் தூதரகத்தில் நேற்று (26) நடைபெற்ற குவைத்தின் தேசிய தின நிகழ்வின் போதே அமைச்சர் இந்த விசேட அழைப்பை… Read More

වාලච්චේන කඩදාසි කම්හල වැසී යාමට ඉඩ නොදෙයි

වාලච්චේන කඩදාසි කම්හල වැසී යාමේ තත්ත්වයකට ඉඩ නොතබා රාජ්‍ය පෞද්ගලික හවුල් ව්‍යාපාරයක් ලෙස පවත්වාගෙන යාමේ අවශ්‍යතාව අදාළ අමාත්‍යවරුන්ට සහ ජනාධිපතිවරයාට ඉදිරිපත් කරන බව ජාතික ආර්ථික හා භෞතික සැළසුම් පිළිබඳ ආංශික අධීක්ෂණ කාරක සභාවේ සභාපති ගරු මහින්දානන්ද අලුත්ගමගේ මහතා පසුගියදා පැවසීය. ජාතික කඩදාසි සමාගමේ 2013, 2014… Read More

கல்லீரல் செயலிழந்ததால் சாந்தன் கோமா நிலையில்!

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சாந்தன் உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இலங்கைத் தமிழரான சாந்தனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டது.… Read More

ලොව වේගවත්ම 20යි 20 ශතකය නැමීබියාවෙන්

ලොව වේගවත්ම 20යි 20 ජාත්‍යන්තර ශතකය වාර්තා කිරීමට නැමීබියා ක්‍රීඩක ජෑන් නිකොල් ලොෆ්ටි ඊතන් අද(27) සමත් විය. ඔහු නේපාලයට එරෙහිව පැවති තරගයකදී පන්දු 33කින් ශතකය වාර්තා කරමින් මෙම දක්ෂතාව දැක්වීය. ඒ අනුව ඔහු මෙම තරගයේ දී ලකුණු 101ක් පන්දු 33ක් තුළ වාර්තා කළ අතර මෙම… Read More

Sports Minister meets senior cricketers

Sports Minister Harin Fernando has met Sri Lanka national cricketers to discuss issues faced by them. The Captains of all three formats including senior cricketers, Cricket Consultant Sanath Jayasuriya, and Chief Selector Upul Tharanga participated in the meeting that took place in Colombo today. Several… Read More