ஹரின் டி.எஸ். விஜயரத்னவை பணிப்பாளர் சபைக்கு நியமித்துள்ள Ceylon Tobacco நிறுவனம்

Ceylon Tobacco Company PLC (CTC) பெப்ரவரி 01, 2024 புகழ்பெற்ற கூட்டாண்மைத் தலைவர் ஹரின் டி.எஸ். விஜயரத்னவை அதன் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக நியமித்துள்ளது. இந்த நியமனம் மூலம், CTC பணிப்பாளர்கள் சபையில் தலைவர் சுரேஷ் ஷா, முகாமைத்துவப் பணிப்பாளர் மோனிஷா ஆபிரகாம், குஷான் டி அல்விஸ், கேரி டாரன்ட், ருமனா ரஹ்மான், ஸ்டூவர்ட் கிட், தௌஹிட் அக்பர் மற்றும் ஹரின்… Read More

விண்வெளிக்கு அடுத்த வருடம் செல்லவுள்ள நான்கு இந்தியர்கள்

இந்தியா முதன் முறையாக தனது முழுமையான முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பவிருக்கிறது. ‘ககன்யான்’ என்ற திட்டத்தின் மூலம் நான்கு விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர். இந்நிலையில் நேற்று கேரளாவில் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்லும் வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியுள்ளார். எதிர்வரும் காலங்களில் சர்வதேச விண்வெளி நிலையம் கலைந்து போக இருக்கிறது. ரஷ்யாவும், சீனாவும் தங்களுக்கென தனியான விண்வெளி… Read More

 අද රස්නය අනතුරුදායක මට්ටමකට

දිවයිනට බලපා ඇති උණුසුම් කාලගුණික තත්ත්වය පිළිබඳ අවවාදාත්මක නිවේදනයක් නිකුත් කර තිබෙනවා. ඒ අනුව අද දිනයේ වයඹ, බස්නාහිර සහ දකුණු පළාත්වලත්, රත්නපුර දිස්ත්‍රික්කයේත් ඇතැම් ස්ථානවල උණුසුම් දර්ශකය ඉහළ යනු ඇති බවයි කාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුව නිවේදනය කළේ. මිනිස් සිරුරට දැනෙන උණුසුම පිළිබඳ අවදානය යොමුකළ යුතු බවයි… Read More

கிழக்கு, ஊவா, வடமத்தி; நுவரெலியா, மாத்தளையில் பல முறை மழை

– மலையகம் உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் காற்று கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது . மத்திய… Read More

சிறைச்சாலை நெரிசல்களை தீர்க்க திறந்தவௌிக்கு கைதிகள் மாற்றம்

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல்களைக் குறைப்பதில் கவனம் செலுத்தியுள்ள அரசாங்கம்,புதிய சிறைச்சாலைகளை நிர்மாணிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.சில சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட யுக்திய நடவடிக்கைகளாலே, கைதிகள் அதிகரித்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேவைக்கு ஏற்ப புதிய சிறைகள் விரைவில் நிறுவப்படும் என்றும் சிறைச்சாலைகள் நிரம்பி… Read More

Sri Lanka Super Series 2024 தொடருக்கு தயாராகும் SLARDAR மற்றும் AMRC

Sri Lanka Association of Racing Drivers & Riders (SLARDAR) ஆனது, Asian Motor Racing Club (AMRC) உடன் இணைந்து, அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்துள்ள ‘Sri Lanka Super Series 2024’ தொடரை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. Sri Lanka Super Series 2024 தொடரை அறிவிக்கும் நிகழ்வு சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள DIMO 800 இல் இடம்பெற்றது.… Read More

சுற்றுலாத்துறை: 18 நாட்களில் 138,736 பயணிகள் வருகை

நாட்டில், இம்மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம் 138,736 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். ரஷ்யாவிலிருந்து 20 ஆயிரத்து 101 பேரும், இந்தியாவில் இருந்து 18 ஆயிரத்து 564 பேரும், சீனாவிலிருந்து 10 ஆயிரத்து 696 பேரும் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார… Read More

யாழ். புதிய இந்திய துணை தூதுவர் கடமையேற்றார்

யாழ்ப்பாணத்துக்கான புதிய இந்திய துணைத் தூதுவராக செவிதி சாய் முரளி நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (26) கடமைகளை பொறுப்பேற்றார். யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதராக 2021 முதல் இதுவரை செயற்பட்ட ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், டில்லிக்கு அழைக்கப்பட்ட நிலையில், இவருக்கு புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. செவிதி சாய் முரளி இதற்கு முன்னர் ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக்கில் துணைத் தூதராகப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. The post யாழ்.… Read More