தென்கிழக்கு பல்கலையில் சர்வதேச ஆய்வரங்கு மாநாடு
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நாளை வியாழக்கிழமை (29) நடைபெறவுள்ள 12ஆவது சர்வதேச ஆய்வரங்கு மாநாட்டுக்கான நுழைவுச்சீட்டுகளை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு, அப்பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (26) நடைபெற்றது. ‘Digital Transformation for a Sustainable Future’ எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் பிரித்தானியாவினுடைய Gloucestershire பல்கலைக்கழகத்தின் Head of School of Computing and Engineering பேராசிரியர் கமால் விச்கோம் பிரதான… Read More


