இந்திய-இலங்கை கூட்டுப்பணிக்குழு கூட்டத்தை உடன் நடத்த வலியுறுத்து

10 படகுகளை கொண்டுவர மீட்புக்குழு இலங்கை செல்ல அனுமதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை தமிழக அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அறிக்கை இலங்கையில் கைப்பற்றப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளில் மீட்கும் நிலையிலுள்ள 10 படகுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட மீட்புக்குழுவினர் இலங்கை செல்ல அனுமதி வழங்க வேண்டுமென மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு – இலங்கை… Read More

உலகத் தாய்மொழி தினத்தில் திருச்சியில் தமிழறிஞர்களுக்கு தமிழ்மாமணி விருது

உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு திருச்சி நந்தவனம் அறக்கட்டளை சார்பில் தமிழறிஞர்கள் தமிழ் மாமணி விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டனர், திருச்சி பிரீஸ் ரெசிடென்சியில் நடைபெற்ற நிகழ்வுக்கு இனிய நந்தவனம் கெளரவ ஆலோசகர் மேஜர் டோனர் கே.சீனிவாசன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜெ.கார்த்திக் சிறப்புரையாற்றினார். இவர் பேசும்போது “நமது தாய்மொழியான தமிழ்மீது எப்போதும் பற்றுடன் இருக்க வேண்டும். வருகின்ற தலைமுறையினருக்கு தமிழில்… Read More

ஊருக்குள் புகுந்த முதலை

அம்பாறை திருக்கோவில் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் 03 பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (22) இரவு ஊருக்குள் புகுந்த முதலையொன்றை பிரதேசவாசிகள் மடக்கி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.ஊருக்குள் புகுந்த முதலை தொடர்பில் பொலிஸாருக்கும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும் பொதுமக்கள் அறிவித்தனர். குறித்த இடத்திற்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் உதவியுடன் முதலையை பிடித்து பாதுகாப்பான முறையில் அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இதேநேரம் இவ்வாறன சம்பவங்கள் திருக்கோவில்… Read More

வாகன விபத்தில் பெண் மரணம்

கொழும்பிலிருந்து கிண்ணியா நோக்கி பயணித்த வான் ஒன்றும் திருகோணமலையிலிருந்து தென் பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்த மணல் ஏற்றிய டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் எழுவர் படுகாயங்களுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை கந்தளாய் ஹபரண வீதி, அலுத்ஓயா என்ற இடத்தில் இடம்பெற்ற இவ்விபத்தில், கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.… Read More

ආර්ථි­කය ගොඩ­ගැ­නීම සඳහා ජන­පති ප්‍රමුඛ රජයේ ක්‍රියා­මාර්ග අමෙ­රි­කානු නියෝජ්‍ය රාජ්‍ය ලේකම්ගේ පැස­සු­මට

ශ්‍රී ලංකා ආර්ථි­කය යථා තත්ත්ව­යට පත් කිරී­මට ජනා­ධි­පති රනිල් වික්‍ර­ම­සිංහ මහතා ප්‍රමුඛ රජය විසින් ගනු ලබන පිය­වර අමෙ­රිකා එක්සත් ජන­ප­දයේ කළ­ම­නා­ක­රණ සහ සම්පත් පිළි­බඳ නියෝජ්‍ය රාජ්‍ය ලේකම් රිචඩ් වර්මා මහ­තාගේ ඇග­යී­මට ලක් විය. ජනා­ධි­පති රනිල් වික්‍ර­ම­සිංහ මහතා සහ මේ දින­වල මෙරට සංචා­ර­යක නිරත වන නියෝජ්‍ය… Read More