யங் சில்வரை வீழ்த்தியது மாளிகாவத்தை யூத அணி

சிட்டி லீக் கால்பந்து அணியினால் இரண்டாவது முறையாக நடத்தப்படும் 19 வயதுக்கு உட்பட்ட கால்பந்து தொடரின் காலிறுதிக்கு மாளிகாவத்தை யூத் மற்றும் யங் சில்வர் அணிகள் தகுதி பெற்றன. இந்த அணிகளின் குழுவில் இருந்த கொழும்பு சிட்டி அணி ஒழுக்காற்று காரணத்தால் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையிலேயே இந்த இரு அணிகளுக்கும் காலிறுதி வாய்ப்பு கிடைத்தது. இதன்போது வார இறுதியில் யங் சில்வர்… Read More

அக்கரைப்பற்றில் சித்தர் பாரம்பரிய ஆயுர்வேத கிளினிக், மருந்தக நிலையம் திறந்துவைப்பு

அக்கரைப்பற்று பிரதேச மக்களின் நீண்டகாலக் குறையைத் தீர்த்து வைக்கும் பொருட்டு அங்கு சகல வசதிகளையும் கொண்ட சித்தர் பாரம்பரிய ஆயுர்வேத கிளினிக் மற்றும் மருந்தக நிலையமொன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிலையத்தின் பொறுப்பதிகாரியும் உளவளத் துணையாளருமான ​ெடாக்டர் எம்.எச் ரிப்னாஸ் மேற்கொண்ட முயற்சியின் பயனாகவே இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. டொக்டர் ரிப்னாஸ் சித்தர் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவக் கல்வியையும், மருத்துவ தொழில்சார் வைத்திய… Read More

ව්‍යවස්ථාදායක සභාව පොලිස්පති පත්වීම අනුමත කලේ නැහැ – විපක්ෂනායක

දේශබන්දු තෙන්නකෝන් පොලිස්පති ලෙස පත්කිරීමට ව්‍යවස්ථාදායක සභාවේ අනුමැතිය හිමි නොවූ බව විපක්ෂනායක සජිත් ප්‍රේමදාස පවසයි. …read more Source:: The Leader

கடலில் வீசிய கடத்தல் தங்கத்தை தேடும் பணி தோல்வி

இலங்கையில் இருந்து வேதாளை கடற்கரை பகுதிக்கு கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை கடந்த 5 நாட்களாக தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் இந்திய கடலோர பொலிஸ் படையினர் கடலுக்கு அடியில் தேடி வந்த நிலையில் தங்க கட்டிகள் கிடைக்காததால் தேடும் பணி தோல்வியில் முடிந்தது. இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை சிங்கி வளைகுச்சி கடற்கரைக்கு இலங்கையில் இருந்து நாட்டுப்படகு மூலம்… Read More

பேருவளை பாடசாலையில் 78 இலட்சம் ரூபா பெறுமதியான 13 கணினிகள் திருட்டு

பொலிஸார் தீவிர விசாரணை பேருவளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 78 இலட்சம் ரூபா பெறுமதியான 13 கணினிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுகுறித்து, பொலிஸ் நிலையத்தில் பாடசாலை அதிபர் முறைப்பாடு செய்துள்ளார். இதனடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீண்ட வார விடுமுறைக்காகப் பாடசாலை மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) கூட்டமொன்றிற்காகப் பாடசாலை உதவியாளரால் பாடசாலை திறக்கப்பட்டுள்ளது . இதன்போது ஆசிரியர் ஓய்வறையின்… Read More

PHI shot dead at his residence

By Norman Palihawadane A 51-year-old Public Health Inspector (PHI) was shot dead at his residence in Pathiraja Mawatha, Elpitiya, yesterday. Police said that the shooting had been carried out around 6.50 am by an unidentified gunman who arrived on a motorcycle. The deceased has been… Read More

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்டிலும் இந்தியாவுக்கு வெற்றி தொடரையும் கைப்பற்றியது

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலும் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இந்திய அணி இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 3–1 என கைப்பற்றியது. ரான்சியில் நடைபெற்ற இந்த டெஸ்டின் நான்காவது நாளான நேற்று (26) 192 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி 61 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து… Read More

ස්වාධීන කළ මහබැංකුව ගැන කැබිනට් ඇමතිවරයෙක් නොසතුටෙන්

මහ බැංකුව ස්වාධීන ආයතනයක් බවට පත් කළේ එහි කාර්ය මණ්ඩලයේ වැටුප් ඉහළ දමා ගැනීමට සහ ඔවුන්ට වරප්‍රසාද ලබා ගැනීමට නොවන බව අමාත්‍ය විදුර වික්‍රමනායක පවසනවා. රටේ ආර්ථිකය නිසි ලෙස කළමනාකරණය කිරීමට අවශ්‍ය සහයෝගය ලබා දීමේ අරමුණින් මහ බැංකුව එලෙස ස්වාධීන ආයතනයක් බවට පත් කළ බවයි… Read More

රාජ්‍ය නිලධාරීන්ට එරෙහි පරීක්ෂණ ගැන ස්වදේශ කටයුතු රාජ්‍ය අමාත්‍යවරයාගේ අප්‍රසාදය

විමර්ශනවලට ලක්වන රාජ්‍ය නිලධාරීන් සම්බන්ධයෙන් ගන්නා ඉදිරි පියවර පිළිබඳ සෑහීමකට පත් විය නොහැකි බව ස්වදේශ කටයුතු රාජ්‍ය අමාත්‍ය අශෝක ප්‍රියන්ත පවසනවා. ඒ අනුව එම ගැටලුවට විසඳුම් ලබා දීමට නම් සියලු රාජ්‍ය නිලධාරීන් සිය රාජකාරී නිවැරදිව සිදු කළ යුතු බවයි නෙත් නිවුස් වෙත අදහස් දක්වමින් ස්වදේශ… Read More