பலஸ்தீனத்தில் பாதிப்புற்றோர் மீது இலங்கை அரசின் மனிதாபிமானம்!
காஸா மீதான யுத்தம் 140 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகின்ற அதேநேரம், இற்றை வரையும் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்களின் உயிர்களையும் காவு கொண்டுள்ளது. அவர்களில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்களாவர். அத்தோடு 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் காயமடைந்துமுள்ளனர். காஸா சனத்தொகையில் 85 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இப்போரின் விளைவாக இருப்பிடங்களை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் 14 இலட்சம் பேருக்கும் மேற்பட்டவர்கள் காஸாவின்… Read More

