நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் பாதையில் கொமர்ஷல் வங்கி

கொமர்ஷல் வங்கிக் குழுமம் 2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் 56.816 பில்லியன்களை மாதாந்தம் சராசரியாக 18.939 பில்லியன்கள் என்ற ரீதியில் கடனாகக் கொடுத்துள்ளது. இதன் மூலம் வருட இறுதியில் வங்கியின் கடன் புத்தகம் 1.296 ட்ரில்லியன்களாக பதிவாகி உள்ளது. பொருளாதார சீராக்கத்துக்கு உதவும் வகையில் கடன் வழங்கும் போக்கில் உறுதியானதோர் நிலை இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2023 டிசம்பர் 31ல் முடிவடைந்த மூன்று… Read More

මහා මාර්ග සංවර්ධනය මූවාවෙන් මහ පාරේ නිධන් හාරලා

මුලතිව් පුදුමාතලන් ප්‍රදේශයේ මාර්ග සංවර්ධන කටයුත්තක් සිදු කරන මුවාවෙන් නිධානයක් හෑරූ පුද්ගලයින් හතර දෙනෙකු යුද හමුදා බුද්ධි අංශයේ නිලධාරීන් විසින් ඊයේ (27)  අත් අඩංගුවට ගෙන තිබේ. යුද හමුදා බුද්ධි අංශයේ නිලධාරීන්ට ලැබුණු තොරතුරක් මත කණ්ඩායමක් එහි ගොස් විපරම් කිරීමේදි මාර්ග සංවර්ධන කටයුත්තක් සිදු කරන බව… Read More

68 சிறுவர்கள் உயிரிழந்த கலப்பட மருந்துக்கு 23 பேருக்குச் சிறை

உஸ்பகிஸ்தானில் மாசடைந்த இருமல் மருந்தால் 68 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் 23 பேருக்கு சிறைத் தண்டை விதிக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு, தரமற்ற அல்லது போலி மருந்தை விற்பனை செய்தது, பதவியைத் தவறாகப் பயன்படுத்தியது, கவனமின்மை, போலி ஆவணங்களைத் தயாரித்தல், லஞ்சம் கொடுத்தல் ஆகிய குற்றங்களை அவர்கள் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் மரியன் பயோடெக் நிறுவனம் தயாரித்த மருந்துகளை உஸ்பகிஸ்தானில் விற்பனை செய்த குராமேக்ஸ்… Read More

போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசில்

திருகோணமலையின் கிண்ணியா பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலங்கேணி அருள்மிகு விநாயகர் கோயில் பூங்காவனத் திருவிழாவையொட்டி கடந்த சனிக்கிழமை (24) நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன. இக்கோயில் திருவிழாவையொட்டி கிண்ணியாவிலுள்ள தமிழ்மொழி மூலமான பாடசாலை மாணவர்கள் மத்தியில் பேச்சு, கவிதை, கட்டுரை, நாடகம், நடனம் முதலிய போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கே பரிசில்கள் வழங்கப்பட்டன. திருகோணமலை… Read More

මහබාගේ ඝාතනයට අදාළ සැකකරු වෙඩි හුවමාරුවක දී මිය යයි

මහබාගේ ප්‍රදේශයේ වෙළඳසැලක් තුළ සිටි පුද්ගලයෙකු ඝාතනය කිරීමේ සිද්ධිය අදාළ සැකකරුවෙකු අත්අඩංගුවට ගැනීමට යාමේ දී විශේෂ කාර්ය බලකාය සමඟ ඇති වූ වෙඩි හුවමාරුවක දී එම සැකකරු මිය ගොස් ඇති බව වාර්තා වෙයි. මහබාගේ ප්‍රදේශයේ වෙළෙඳසැලක සිටි පුද්ගලයෙකුට යතුරු පැදියකින් පැමිණි පුද්ගලයෙකු වෙඩි තබා පළා ගියේ… Read More

ජාත්‍යන්තර භගවත් ගීතා උත්සවය මෙවර ශ්‍රී ලංකාවේදී

ජාත්‍යන්තර භගවත් ගීතා මහෝත්සවය මෙවර ශ්‍රී ලංකාවේදී පැවැත්වීමට කටයුතු සූදානම් කර තිබෙනවා. මාර්තු මස 1,2 සහ 3 යන දිනයන් හී නෙළුම් පොකුණ රඟහල පරිශ්‍රයේ හා විහාර මහාදේවී උද්‍යානය කේන්ද්‍රව එය පැවැත්වීමට සූදානම් බවයි බුද්ධශාසන ආගමික හා සංස්කෘතික කටයුතු අමාත්‍ය විදුර වික්‍රමනායක පැවසුවේ. new2023 voice ·… Read More

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் உயிரிழப்பு

ராஜீவ் காந்தி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் இன்று (28) காலை 7.50 மணியளவில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி 24ஆம் திகதி சாந்தனுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து திருச்சி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர… Read More

ජනපතිවරණය කල් දැමීමට ඇති දොරඟුලු වැසී යයි

ජනාධිපතිවරණය කල් දැමිය නොහැකි තත්ත්වයකට දැන් පත්ව ඇති බව පැෆරඑල් සංවිධානයේ විධායක අධ්‍යක්ෂ රෝහණ හෙට්ටිආරච්චි පවසනවා. ඒ, නෙත් එෆ් එම් අන්ලිමිටඩ් කණපිට වැඩසටහනට ඊයේ රාත්‍රියේදී එක්වෙමින්. new2023 voice · ELE ROHANA 01 ජනාධිපති ධූරය අහෝසි කිරීම සඳහා ජනාධිපතිවරණය කල් දැමිය නොහැකි ද? new2023 voice ·… Read More

“​பொழப்பு தேடி” பாடலை வெளியிட்ட கலைஞர்களுக்கு ஆடற்கலைப் போட்டியில் “நம்ம தமிழ் பசங்க” விருது

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம், தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் அனுசரணையுடன் அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையே நடத்தும் ஆடற்கலைப் போட்டி எதிர்வரும் 2024.03.02ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொழும்பு 07, விஹாரமஹாதேவி பூங்காவுக்கு அருகில் உள்ள குளிரூட்டப்பட்ட கொழும்பு புதிய நகர சபை மண்டபத்தில் நடத்தவுள்ளது. புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இவ்விழாவில்… Read More

අත්හදා බැලීම් කරන්න එපා කියන එකම දෘෂ්ටිවාදයක්.

-මහේෂ් හපුගොඩ- පේන්න තියන විදියට තියුණු විදියට දේශපාලන කඳවුරු දෙපැත්තට බෙදෙන්න පුළුවන්. විශේෂයෙන් ඉදිරි මැතිවරණය එක්ක බෙදුම්රේඛා පැහැදිලි වෙමින් තියනවා. මාලිමාව එක පැත්තක ගේම් එක ගහද්දි අනික් පැත්තේ මහින්ද, චන්ද්‍රිකා, මෛත්‍රී, පොහොට්ටු, ලන්සා, ධම්මික වගේ හැම පාර්ශවයක්ම රනිල් කියන කේන්ද්‍රය වටා ගොනුවෙන්න පුළුවන්. හෝ සහයෝගය… Read More

පළාත් කිහිපයකට වැසි වාර කිහිපයක්

නැගෙනහිර, ඌව සහ උතුරු මැද පළාත්වලත් නුවරඑළිය සහ මාතලේ දිස්ත්‍රික්කවලත් වැසි වාර කිහිපයක් ඇති වන බව කාලගුණ විද්‍යා දෙපාර්තුමේන්තුව නිවේදනය කරයි. බස්නාහිර සහ සබරගමුව පළාත්වලත් මහනුවර, ගාල්ල සහමාතර දිස්ත්‍රික්කවලත් සවස් කාලයේදී හෝ රාත්‍රී කාලයේදී තැනින් තැන වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇතිවිය හැක. මධ්‍යම කඳුකරයේ නැගෙනහිර බැවුම් ප්‍රදේශවලත් උතුරු, උතුරු-මැද,… Read More