சீனன்கோட்டையில் 25வருட காலம் தொடராக சேவையாற்றிய மருத்துவ தாதி கௌரவிப்பு
பேருவளை, சீனன்கோட்டைப் பகுதியில் கடந்த 1998ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சுமார் 25 வருட காலமாக குடும்ப நல சுகாதார மருத்துவ தாதியாக (Mid Wife) பணியாற்றிய திருமதி டபிள்யூ.எல். குமாரி நந்தனியை பாராட்டி கௌரவிக்கும் விழா நேற்றைய தினம் (27) சீனன்கோட்டை, தர்கா வீதி பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதனை அமைப்பைச் சேர்ந்த அதிபர் பர்ஸானா ஹில்மி, பஹ்ரியா… Read More

