சீனன்கோட்டையில் 25வருட காலம் தொடராக சேவையாற்றிய மருத்துவ தாதி கௌரவிப்பு

பேருவளை, சீனன்கோட்டைப் பகுதியில் கடந்த 1998ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சுமார் 25 வருட காலமாக குடும்ப நல சுகாதார மருத்துவ தாதியாக (Mid Wife) பணியாற்றிய திருமதி டபிள்யூ.எல். குமாரி நந்தனியை பாராட்டி கௌரவிக்கும் விழா நேற்றைய தினம் (27) சீனன்கோட்டை, தர்கா வீதி பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதனை அமைப்பைச் சேர்ந்த அதிபர் பர்ஸானா ஹில்மி, பஹ்ரியா… Read More

එකම දිනයක පන්සල් දෙකක පිංකැට හොරු කඩලා

හාලිඇල ශ්‍රී බිම්බාරාම විහාරස්ථානය  සහ  බෝගහමඩිත්ත ශ්‍රී ජේතවනාරාම විහාරස්ථානය ට ඊයේ (27) අලුයම ඇතුලු වී ඇති සොරකල්ලියක්  විහාරස්ථානවල තිබූ පිංකැට දෙකක්  කඩා විහාරස්ථානයේ ආවාස ගෙයි තිබූ මුදල් ,ආරක්ෂිත කැමරා උපකරණ කට්ටල ඇතුලු රුපියල් 97000ක් පමණ වටිනා දේපළ සොරාගෙන ගොස් ඇතැයි හාලිඇල පොලිසිය පවසයි . ශ්‍රී… Read More

පොලීසිය පාතාලයට මෙච්චර බය ඇයි ?

පාතාල කල්ලි සාමාජිකයන්ගෙන් තමාට සහ සිය පවුලට එල්ල වූ මරණ තර්ජන හමුවේ කොළඹ අපරාධ කොට්ඨාසයේ සංවිධානාත්මක අපරාධ අංශයේ ස්ථානාධිපති පොලිස් පරීක්ෂක දුමින්ද ජයතිලක මහතා විදෙස්ගතව තිබෙනවා. ඔහුට මරණ තර්ජන එල්ල කළ පිරිස අතර කංජිපානි ඉම්රාන්ද සිටින බව සඳහන්. පසුගිය 14 වනදා පොලිස් පරීක්ෂක දුමින්ද ජයතිලක… Read More

Lyca goes to court over SLT rejection

The Court of Appeal has issued an injunction order against the measures taken concerning the divestiture of the Sri Lankan Government’s shares in Sri Lanka Telecom PLC and Lanka Hospitals Corporation PLC. The injunction order, preventing future measures in this regard, is effective until March… Read More

ඉදිකිරීමක් අතරතුර කොන්ක්‍රිට් තට්ටුවක් කඩා වැටී පෙදරේරුවා මරුට

මහරගම සුප්‍රසිද්ධ නිමි ඇදුම් ප්‍රදර්ශනාගාරයක අලුත් වැඩියාවක නියැලෙමින්  සිටි පුද්ගලයින් දෙදෙනෙකුගේ සිරුර මතට කොන්ක්‍රීට් තට්ටුවක් කඩා වැටී සිදුවූ අනතුරින් පුද්ගලයකු ඊයේ  (27) දා මියගොස් ඇතැයි  මහරගම පොලීසිය පවසයි. මෙසේ මියගොස් ඇත්තේ හෝමාගම ගැමුණු මාවත අංක 826 /  B හි පදිංචි සුදත් මාරඹගේ නමැති (45) හැවිරිදී… Read More

காணிப் பிரச்சினைகளுக்கு நீதியமைச்சரால் ஆலோசனை

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் காணி பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்வது தொடர்பாக பல்வேறுபட்ட ஆலோசனைகளை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வழங்கினார். இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அழைப்புக்கமைய மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர், மட்டக்களப்பின் பல்வேறு இடங்களுக்கும் சென்று நிலைமையை ஆராய்ந்தனர். இந்நிலையில் மட்டக்களப்பில் நிலவும் காணி பிரச்சினை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டீனா… Read More

தென்கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கு

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் நாளை (29) இடம்பெறவிருந்த 12 ஆவது சர்வதேச ஆய்வரங்கு, நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக நிர்வாக மற்றும் கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் முன்னெடுக்கின்ற தொடர்ச்சியான இரு நாட்கள் கொண்ட அடையாள வேலை நிறுத்தத்தின் காரணமாக, நாளை மறுநாள் (01) வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆய்வரங்கின் இணைப்பாளர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்ட குறித்த… Read More