වැල්ලවත්තේ හෝටලයක් අසළ වෙඩි තැබීමක්

වැල්ලවත්ත මුහුදු මාවත ප්‍රදේශයේ හෝටලයක් අසළදී අද (27) අළුයම වෙඩි තැබීමක් සිදුව තිබේ. යතුරුපැදියකින් පැමිණි නාදුනන පුද්ගලයින් දෙදෙනෙකු අහසට වෙඩි තැබීම සිදුකර ඇති අතර ඉන් කිසිවෙකුට හානි සිදුව නොමැති බව පොලිසිය සදහන් කරයි. බියගැන්වීම සදහා මෙම වෙඩි තැබීම සිදු කරන්නට ඇති බවට පොලිසිය සැකකරයි. වෙඩි… Read More

இன்று மாதர் மஜ்லிஸ் நிகழ்வில்

அண்மையில் வபாத்தான முஸ்லிம் சேவையின் சிரேஷ்ட கலைஞர் மர்ஹூமா ஹம்ஸா ஆரிப் அவர்களைப் பற்றிய விசேட நிகழ்வு இன்று (27) காலை இலங்கை வானொலியில் 8.15 மணிக்கு ஒலிபரப்பாகும் மாதர் மஜ்லிஸ் நிகழ்வில் நினைவுக்கூரப்படவுள்ளது. மர்ஹூமா ஹம்ஸா ஆரிப் முஸ்லிம் சேவையில் முதன் முதலாக மாதருக்கென ஒலிபரப்பான, “சௌத்துன் நிஸா” நிகழ்ச்சியை நடத்தியவர். இவரால் 1960 ஆம் ஆண்டு காலப் பகுதியில் நடாத்தப்பட்ட,… Read More

விசர்நாய் கடிக்குள்ளாகி பலியான 23 வயது இளைஞன்

யாழ்ப்பாணம் – ஆவரங்கால் பகுதியில் விசர்நாய் கடிக்குள்ளான இளைஞரொருவர் நேற்று (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆவரங்கால் கிழக்கு புத்தூரைச் சேர்ந்த 23 வயதான பிரதாபன் ஷாலமன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் நாய் கடிக்குள்ளாகி இயலாமைக்குள்ளான குறித்த இளைஞன் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி… Read More

போர் நிறுத்த முயற்சிக்கு மத்தியில் ரபா படையெடுப்பில் நெதன்யாகு திட்டவட்டம்

காசா பொதுமக்களை வெளியேற்ற இஸ்ரேல் இராணுவம் திட்டம் வகுப்பு காசாவில் மோதல் இடம்பெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் திட்டம் ஒன்றை இஸ்ரேலிய இராணுவம் முன்மொழிந்திருப்பதாக இஸ்ரேல் பிரதமர் ​ெபஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். தெற்கு நகரான ரபா மீது படை நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். ரபா மீதான படையெடுப்பு பெரும் உயிர்ச்சேதங்களுக்கு வழிவகுக்கும் என்று உலக நாடுகள் மற்றும்… Read More

ශ්‍රී ලංකාවට අන්තර්ජාලය අහිමිවීමේ අවධානමක්

යේමනයේ හවුති ත්‍රස්තවාදී කණ්ඩායම සෞදි අරාබිය සහ ජිබුටි අතර ඇති AAE-1, Seacom, EIG, සහ TGN පද්ධතිවලට අයත් දකුණු රතු මුහුදේ මුහුදු යටි සන්නිවේදන කේබල් 4කට පමණ හානි කර ඇතැයි විශ්වාස කරන බව OSINTdefender වාර්තා කරනවා. The Houthi Terrorist Group in Yemen is now believed to… Read More

ජනාධිපති අපේක්ෂකයා නාමල් ! – මාතලේ යෝජනාව ඒකමතිකව සම්මතයි

ශ්‍රී ලංකා පොදු ජන පෙරමුණේ (පොහොට්ටුවේ) වැඩබලන ජාතික සංවිධායක ලෙස කටයුතු කරන පාර්ලිමේන්තු මන්ත්‍රී නාමල් රාජපක්ෂ, ජනාධිපති …read more Source:: The Leader

කථානායකවරයාට එරෙහි විශ්වාසභංගයට උත්තර ලංකා සභාගයෙත් සහාය

කථානායකවරයාට එරෙහිව ගෙන එන විශ්වාසභංග යෝජනාව සඳහා සහාය ලබාදීමට විමල් වීරවංශ ගේ නායකත්වයෙන් යුත් ‘උත්තර ලංකා …read more Source:: The Leader

அக்கரைப்பற்றில் சித்தர் பாரம்பரிய ஆயுர்வேத கிளினிக், மருந்தக நிலையம் திறந்துவைப்பு

அக்கரைப்பற்று பிரதேச மக்களின் நீண்டகாலக் குறையைத் தீர்த்து வைக்கும் பொருட்டு அங்கு சகல வசதிகளையும் கொண்ட சித்தர் பாரம்பரிய ஆயுர்வேத கிளினிக் மற்றும் மருந்தக நிலையமொன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிலையத்தின் பொறுப்பதிகாரியும் உளவளத் துணையாளருமான ​ெடாக்டர் எம்.எச் ரிப்னாஸ் மேற்கொண்ட முயற்சியின் பயனாகவே இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. டொக்டர் ரிப்னாஸ் சித்தர் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவக் கல்வியையும், மருத்துவ தொழில்சார் வைத்திய… Read More

ව්‍යවස්ථාදායක සභාව පොලිස්පති පත්වීම අනුමත කලේ නැහැ – විපක්ෂනායක

දේශබන්දු තෙන්නකෝන් පොලිස්පති ලෙස පත්කිරීමට ව්‍යවස්ථාදායක සභාවේ අනුමැතිය හිමි නොවූ බව විපක්ෂනායක සජිත් ප්‍රේමදාස පවසයි. …read more Source:: The Leader

கடலில் வீசிய கடத்தல் தங்கத்தை தேடும் பணி தோல்வி

இலங்கையில் இருந்து வேதாளை கடற்கரை பகுதிக்கு கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை கடந்த 5 நாட்களாக தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் இந்திய கடலோர பொலிஸ் படையினர் கடலுக்கு அடியில் தேடி வந்த நிலையில் தங்க கட்டிகள் கிடைக்காததால் தேடும் பணி தோல்வியில் முடிந்தது. இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை சிங்கி வளைகுச்சி கடற்கரைக்கு இலங்கையில் இருந்து நாட்டுப்படகு மூலம்… Read More