உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல்களை நடாத்தும் USSEC இன் SUSTAINASUMMIT

U.S. Soybean Export Council (USSEC) இன் வருடாந்த Sustainasummit 2024 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, விவசாய வணிகத்துறை தலைவர்கள் மற்றும் தொழில்துறை தொலைநோக்குப் பார்வையாளர்கள் துபாயில் அண்மையில் ஒன்றுகூடினர். ஸ்மார்ட் பாதுகாப்பு முயற்சிகள், நிலைபேறான விவசாய நடைமுறைகள், உணவுப் பயிர்ச்செய்கை, உணவு உற்பத்தி, உணவு விநியோகம், உணவு நுகர்வு ஆகியவற்றில் முன்னேற்றமடைவது தொடர்பில் இங்கு பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. உலக வங்கியின்… Read More

சமூக ஊடகத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களே நிகழ்நிலைகாப்பு சட்டத்தை பூதாகரமாக்கியுள்ளனர்

சமூக ஊடகங்களை தமது குறுகிய சுயஇலாபங்களுக்காக தவறாகப் பயன்படுத்துபவர்கள் திட்டமிட்டு இணையச் சட்டத்தை பூதாகரமானதாக உருவாக்கியுள்ளனர் என ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன்ரத்னபிரிய தெரிவித்தார். இணையக் கணக்குகளின் பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக சமூக ஊடக ஆர்வலர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கும் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தொழிற்சங்க தொடர்பாடல்… Read More

பலஸ்தீனத்தில் பாதிப்புற்றோர் மீது இலங்கை அரசின் மனிதாபிமானம்!

காஸா மீதான யுத்தம் 140 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகின்ற அதேநேரம், இற்றை வரையும் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்களின் உயிர்களையும் காவு கொண்டுள்ளது. அவர்களில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்களாவர். அத்தோடு 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் காயமடைந்துமுள்ளனர். காஸா சனத்தொகையில் 85 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இப்போரின் விளைவாக இருப்பிடங்களை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் 14 இலட்சம் பேருக்கும் மேற்பட்டவர்கள் காஸாவின்… Read More

பத்துமுக்கு பதிலாக அவிஷ்க

பங்களாதேஷுக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் இருந்து உபாதைக்கு உள்ளாகி இருக்கும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிசங்க நீக்கப்பட்டுள்ளார். ஆப்கானுக்கு எதிராக அண்மையில் நடந்த மூன்றாவது டி20 போட்டியின்போது காலில் ஏற்பட்ட காயம் தீவிரம் இல்லாதபோதும் அவர் தொடர்ந்து வலியை உணர்வதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் டி20 குழாத்தில் நிசங்கவுக்கு பதில் ஆரம்ப வீரர் அவிஷ்க… Read More

தவக்கால சிந்தனை

“ஆண்டவரே, நீர்மீண்டும் வரும் வரையிலும் உமது மரணத்தை அறிக்கையிடுகின்றோம், உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்.”இதுவே நமது நம்பிக்கையின் மறைபொருளாகும். இரண்டாயிரம் ஆண்டுகள் இடைவெளியில் இது நமக்கெல்லாம் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் இயேசுவின் சீடர்களுக்கு,அவருடன் கூடவே வாழ்ந்தவர்களுக்கு இது மாறுபட்டவிடயமாகும். இன்றைய நற்செய்தியில் இயேசுமீண்டு;ம் எருசலேமுக்குசென்று தலைமைக் குருக்களின் கரங்களில் ஒப்படைக்கப்படுவது குறித்து பேசுகிறார். அவர்கள் அவரை உரோமையரிடம் ஒப்படைப்பர்,அவர்கள் அவரை சித்ரவதைகள் புரிந்து சிலுவையில்… Read More

யாழ். புதிய இந்திய துணை தூதுவர் கடமையேற்றார்

யாழ்ப்பாணத்துக்கான புதிய இந்திய துணைத் தூதுவராக செவிதி சாய் முரளி நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (26) கடமைகளை பொறுப்பேற்றார். யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதராக 2021 முதல் இதுவரை செயற்பட்ட ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், டில்லிக்கு அழைக்கப்பட்ட நிலையில், இவருக்கு புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. செவிதி சாய் முரளி இதற்கு முன்னர் ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக்கில் துணைத் தூதராகப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. The post யாழ்.… Read More

Whither JVP?

by Dr Upul Wijayawardhana Sri Lanka can claim credit for producing ‘political firsts’; with pride, for electing the first female Prime Minister in the world, Sirimavo Bandaranaike; not so, though it may be unique in history, for electing Ranil Wickremesinghe as President in spite of… Read More

ආසියාවේ ලොකුම කෝටිපතියාගේ පුත්‍රයා දින තුනක පූර්ව මංගලෝත්සවයකට සැරසෙයි 

ආසියාවේ ලොකුම ධනවතා ලෙස සැලකෙන ඉන්දීය ප්‍රකෝටිපති ව්‍යාපාරික මුකේෂ් අම්බානිගේ බාල පුත්‍රයාගේ විවාහ මංගල්‍යය වෙනුවෙන් චාරිත්‍රානුකූල පූර්ව මංගලෝත්සවයක් ලබන මාර්තු මස මුල් භාගයේදී දින 3ක් පුරා ගුජරාට් ප්‍රාන්තයේ පැවැත්වීමට සැලසුම් කර ඇතැයි එරට මාධ්‍ය වාර්තා කළේය. මුකේෂ් අම්බානිගේ බාල පුත්‍රයා වන 28 හැවිරිදි ආනන්ද් අම්බානිගේ… Read More

ඝාතන දෙකක ප්‍ර‍ධාන සැකකරුවෙක් දෙවසරකට පසු පොලිස් දැලේ

කැලණිය දුම්රිය හරස් මාර්ගයේ ගුරුකුල විද්‍යාලය ඉදිරිපිටදී සහ පිටිපන මාළු ලෙල්ලමේ සිදුවූ පාතාලයේ ඝාතන දෙකකට සම්බන්ධ ප්‍රධාන සැකකරුවෙකු බස්නාහිර පළාත් උතුරු දිසා අපරාධ කොට්ඨාශයේ නිලධාරීන් විසින් පෙරේදා (26) සවස අත්අඩංගුවට ගෙන තිබේ. රාගම, කරීටාස් විලේජ් හී පදිංචිකරුවකු වන පැතුම් මොට්ටිය නැමැති 39 වියැති අයෙකු මෙසේ… Read More