காசா இனப்படுகொலையின் உச்சம்; பலஸ்தீன பிரதமர் இராஜினாமா

தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக பலஸ்தீன பிரதமர் மொஹமட் ஷ்டய்யே (Mohammad Shtayyeh) அறிவித்துள்ளார். தமது அதிகாரத்திற்குட்பட்ட காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பிரதேசத்தில் அதிகரித்துவரும் போர் மற்றும் வன்முறைக்கு மத்தியில் தமது அரசாங்கம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இன்றையதினம் பலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸிடம் அவர் தனது இராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்குக் கரை… Read More

நிலவைத் தொட்டதும் கவிழ்ந்த ஆய்வுக்கலம்

அமெரிக்காவின் ஒடிசியஸ் என்றழைக்கப்படும் ஆளில்லா ஆய்வுக்கலம் நிலவைத் தொட்டதும் கவிழ்ந்ததாகத் தெரியவந்துள்ளது. ஆய்வுக்கலத்தை உருவாக்கிய தனியார் நிறுவனமான இன்டியுடிவ் மஷீன்ஸ் அவ்வாறு கூறியது. கடந்த வியாழக்கிழமை (22) ஒடிசியஸ் ஆய்வுக்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. முதலில் கலம் நேராய் இருப்பதாக இன்டியுடிவ் மஷீன்ஸ் கூறியது. பின்னர் கலம் ஒரு பக்கம் சாய்ந்துவிட்டதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் அல்டிமஸ் குறிப்பிட்டார்.… Read More

හම්බන්තොට සුදු අලින්ගෙන් කොටන් අදින්න ජනපති සැරසෙයි

හම්බන්තොට වරාය මියන්මාර වරාය සමඟ සම්බන්ධ කිරීමට සැලසුම් කර ඇති බව ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ මහතා පවසනවා. එම වැඩ පිළිවෙල නැගෙනහිර චීනයේ චොංකිං වරාය දක්වා සහ අප්‍රිකාව දක්වා තවදුරටත් ව්‍යාප්ත කිරීමට අපේක්ෂා කරන බවත් සඳහන් කළ ජනාධිපතිවරයා හම්බන්තොට මෙරට ප්‍රධාන ආර්ථික කේන්ද්‍රස්ථානයක් බවට පත් කිරීමේ හැකියාවද… Read More

මත් ජාවාරම්කරුවන් මඩින්න අලුත් වැඩක්

යුක්තිය මෙහෙයුමින් හදුනාගත් මත් ද්‍රව්‍ය ජාවාරම් කරුවන්, ස්වකැමැත්තෙන් මත් ද්‍රව්‍ය මෙරටින් තුරන්කිරීමේ සහයකයින් ලෙස දායකත්වය ලබා ගැනීමේ නව වැඩ සටහනක් කහටගස්දිගිලිය පොලිස් ස්ථානයේ ස්ථානාධිපති ඊ .එස් .අබේසේකර මහතා ආරම්භ කර ඇත. ඒ අනුව කහටගස්දිගිලිය නගරයේ මත් කුඩු, මත් පෙති ඇතුලු විවිධ ජාවාරම් වල නියැලුනු තරුණ… Read More

அக்கரைப்பற்று அரசினர் ஆண்கள் வித்தியாலயத்துக்கு பழைய மாணவர் சங்கத்தினால் மடிகணினி அன்பளிப்பு

பழைய மாணவர் சங்கத்தினால் அக்கரைப்பற்று அரசினர் ஆண்கள் வித்தியாலயத்திற்கு மடிகணினி வழங்கி வைக்கப்பட்டது. பழைய மாணவர் சங்க செயலாளர் அதனை வழங்கி வைத்தார். பாடசாலையின் அபிவிருத்தி செயற்றிட்டங்கள் மற்றும் இதர நடவடிக்கைகளை இணைய உலகுக்கு ஏற்றால்போல் வடிவமைப்பது இன்று சவால் நிறைந்த ஒன்றாக மாறிப்போயுள்ளது. அந்த வகையில் அக்கரைப்பற்று அரசினர் ஆண்கள் வித்தியாலய அதிபர் மடிகணினியின் தேவையின் அவசியம் கருதி பாடசாலையின் பழைய… Read More

දේශපාලන පක්ෂ කිහිපයක්ගේ සැලසුමක් ගැන අනුරගෙන් අනාවරණයක්

ගොඩනැගෙමින් පවතින ජනතා බලවේගය පරාජයට පත් කිරීමට ඇතැම් දේශපාලන පක්ෂ එක් වීමට සූදානම් වන බව ජාතික ජන බලවේගයේ නායක පාර්ලිමේන්තු මන්ත්‍රී අනුර කුමාර දිසානායක පවසනවා. ජාතික ජන බලවේගය සම්බන්ධයෙන් ජනතාව තුළ වැරදි වැටහීමක් ඇති කිරීමට ඔවුන් එලෙස එක්වනු ඇති බවයි ගම්පහ ප්‍රදේශයේ පැවති ජන හමුවකට… Read More

நயினாதீவு ரஜமஹா விகாரைக்கு அமைச்சர் றொஷான் விஜயம்

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் றொஷான் ரணசிங்க மற்றும் பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜெயசுமண ஆகியோர் இன்று (26) நயினாதீவு ரஜமஹா விகாரைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு பூசை வழிபாட்டில் கலந்து கொண்டனர். யாழ். விசேட நிருபர் The post நயினாதீவு ரஜமஹா விகாரைக்கு அமைச்சர் றொஷான் விஜயம் appeared first on Thinakaran. …read more Source:: Thinakaran தினகரன்