சாரதியின்றி 100 கி.மீற்றர் வேகத்தில் பயணித்த ரயில்

இந்தியாவில் சாரதிகள் இல்லாமல் பொருட்கள் சேவையில் ஈடுபடும் ரயில் ஒன்று சுமார் 84 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பீதியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் இருந்து பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு குறித்த ரயில் சாரதிகள் இல்லாது மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. A Freight Train was… Read More

ද්විත්ව බදු පැනවීම වැළැක්වීමට රුමේනියා ශ්‍රී ලංකා සහයෝගීතාවයක්

අග්‍රාමාත්‍ය දිනේෂ් ගුණවර්ධන මහතා සහ රුමේනියානු තානාපති ඩෝම්නා ස්ටෙලූසා ආහිරේ (Doamna Steluśa Arhire) මහත්මිය අතර හමුවක් අද (26) අරලියගහ මන්දිරයේදී පැවැත්විණි. රුමේනියාව සහ ශ්‍රී ලංකාව අතර අධ්‍යාපනය, කෘෂිකර්මය, දුම්රිය, තොරතුරු තාක්ෂණ, සයිබර් ආරක්‍ෂාව සහ සංචාරක වැනි නව ක්ෂේත්‍ර පිළිබඳ සහයෝගයෙන් කටයුතු කිරීමට මෙම සාකච්ඡාවලදී එකඟත්වයක්… Read More

කතානායකවරයාට එරෙහිව සජබයෙන් විශ්වාසභංගයක්

කතානායක මහින්ද යාපා අබේවර්ධන මහතාට විරුද්ධව සමගි ජන බලවේගය ප්‍රමුඛ සමගි ජන සන්ධානය විසින් විශ්වාස භංග යෝජනාවකට අත්සන් තැබීම අද ආරම්භ කළා. කතානායකවරයා පාර්ලිමේන්තුවේ විශ්වාසයත් ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවත් උල්ලංඝනය කර ඇති බව පවසමින් එලෙස විශ්වාස භංග යෝජනාවක් ගෙන ඒමටයි විපක්ෂය තීරණය කර ඇත්තේ. විපක්ෂ නායක සජිත්… Read More

மகளிர் கால்பந்து: மகாஜனா இறுதிப் போட்டிக்குத் தகுதி

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்டச் சம்மேளனத்தால் அகில இலங்கை ரீதியில் நடைபெற்று வரும் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டிக்கு யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி தகுதிபெற்றுள்ளது. அனுராதபுரத்தில் அண்மையில் (22) நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் குருணாகல் கவுசிகமுவ மகா வித்தியாலயத்தை எதிர்கொண்ட தெல்லிப்பளை மகாஜனா 7–0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது. இதன்படி அந்த அணி இறுதிப்போட்டியில் களுத்துறை… Read More

இந்திய- தாய்லாந்து நட்புறவில் மைற்கல் தருணம் – தூதுவர்

புத்த பெருமானின் புனித நினைவுச் சின்னங்களை தாய்லாந்தில் காட்சிப்படுத்தவது இந்திய- தாய்லாந்து நட்புறவில் ஒரு மைற்கல் தருணம் என்று தாய்லாந்துக்கான இந்தியத் தூதுவர் நாகேஷ் சிங் தெரிவித்துள்ளார். ஏ.என்.ஐக்கு வழங்கிய விஷேட பேட்டியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மிகவும் பழமையானது. பொருளாதாரம், வர்த்தகம், சமூக, கலாசாரம் என பல மட்டங்களுக்கும் விரிடைவடைந்துள்ள இந்த உறவு ஆழமாக வேரூன்றியுள்ளன.… Read More

யாழில் விமானப்படையின் கண்காட்சி

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சியை நடாத்தவுள்ளது என விமானப்படையின் எயர் வைஸ் மார்சல் முடித மகவத்தகே தெரிவித்துள்ளார். யாழில் இன்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு நெரிவித்தார். இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிகழ்வை முன்னிட்டு, “நட்பின் சிறகுகள்” எனும் செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இம்முறை வடமாகாணத்தை முன்னிலைப்படுத்தி… Read More

උරුමයට ලියාපදිංචි වෙන්න ක්ෂණික ඇමතුම් අංකයක්

උරුමය, සින්නක්කර ඉඩම් ඔප්පු ලබාදීමේ වැඩසටහන සඳහා ඉල්ලුම් කිරීමට ක්ෂණික දුරකථන ඇමතුම් අංකයක් ලබාදුන් බව ජනාධිපති කාර්යාලය සදහන් කරයි. ඒ අනුව, දිනපතා පෙරවරු 8.30 සිට රාත්‍රී 8.30 දක්වා 1908 ක්ෂණික ඇමතුම් අංකය සහ 0114 354600/ 0114 354601 දුරකථන අංක ඔස්සේ ජනාධිපති කාර්යාලයේ, උරුමය ජාතික මෙහෙයුම්… Read More