வெள்ளவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றை நோக்கி துப்பாக்கிச் சூடு

வெள்ளவத்தை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக இன்று (27) அதிகாலை 5.20 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வெள்ளவத்தை ராமகிருஷ்ணா வீதி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் குறித்த ஹோட்டலை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தில் எவருக்கும்… Read More

புறப்படவிருந்த 07 விமானங்களின் பயணங்கள் இரத்து

– 06 விமானங்கள் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் – 01 ஸ்பைஸ் ஜெட் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு புறப்படவிருந்த 07 விமானங்கள் இன்று (27) இரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான தகவல் நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார். இதில் 06 விமானங்கள் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது எனத்… Read More

දක්ෂිණ අධිවේගයේ මාරක අනතුරක් – මාර්ග සේවයේ යෙදීසිටි සේවකයන් දෙදෙනෙක් ජීවිතක්‍ෂයට

දක්ෂිණ අධිවේගී මාර්ගයේ කුරුඳුගහහැතැක්ම පිවිසුම ආසන්නයේදී මීට සුළු මොහොතකට පෙර ලොරි රථයක් ආරක්ෂිත වැටේ ගැටීමෙන් නඩත්තු සේවකයන් දෙදෙනෙකු ජීවිතක්ෂයට පත්ව තිබේ. ඇසින් දුටු සාක්ෂිවලට අනුව ලොරි රථය මාර්ගයෙන් ඉවතට පැන සේවකයන් අනතුරට ලක්කරමින් ආරක්ෂිත වැටේ ගැටී ඇත. කොළඹ දෙස සිට පානීය ජලය ප්‍රවාහනය කරමින් තිබූ… Read More

நபரின் மூக்கிற்குள் குடியிருந்த 150 புழுக்கள்

அமெரிக்காவில் ஒருவரின் மூக்கில் குடியிருந்த சுமார் 150 புழுக்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்றிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா பகுதியில் வசிக்கும் நபர், கடந்த ஒக்டோபர் மாதம் மூக்கில் இருந்து ரத்தம் கசிந்ததால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முகம் முழுவதும் வீக்கம் இருந்ததுடன், மூக்கில் இருந்து தொடர்ந்து ரத்தம் கசிந்துகொண்டே இருந்துள்ளது. அவரால் பேசக்கூடாத முடியாத… Read More

ඇමති මනූෂගෙන් කුවේට් අයෝජකයින්ට විශේෂ ආරාධනයක්

ශ්‍රී ලංකාවේ පවතින අයෝජනයන්ට හිතකර පරිසරයෙන් උපරිම ඵල නෙලා ගැනීමට එක්වෙන ලෙස කුවේට් රාජ්‍යයේ අයෝජකයින් හට කම්කරු හා විදේශ රැකියා අමාත්‍ය මනූෂ නානායක්කාර මහතා විශේෂ ආරාධනයක් කළේය. ශ්‍රී ලංකා රජය සහ සහ කුවේට් රජය අතර 2009 වසරේදී අත්සන් තැබූ ආයෝජන ප්‍රවර්ධනය සහ අන්‍යෝන්‍ය ආරක්‍ෂාව පිළිබඳ… Read More

මේක ආණ්ඩුවේ ශක්තිය පෙන්වන්න හොඳ අවස්ථාවක්

කථානායකවරයාට එරෙහි විශ්වාස භංග යෝජනාව පරාජය කර ආණ්ඩුවේ ශක්තිය පෙන්වන්න මෙය හොඳ අවස්ථාවක් බව ආණ්ඩු පක්ෂ ප්‍රධාන සංවිධායක, නාගරික සංවර්ධන හා නිවාස අමාත්‍ය ප්‍රසන්න රණතුංග මහතා පවසයි. අමාත්‍යවරයා පවසන්නේ එබැවින් මෙම විශ්වාසභංග යෝජනාව කඩිනමින් විවාදයට ගතයුතු බවයි. කළුතර දිස්ත්‍රික් සම්බන්ධීකරණ කමිටුවට සහභාගි වීමෙන් අනතුරුව අද… Read More