புர்கினாவில் பள்ளிவாசல், தேவாலயத்தில் தாக்குதல்கள்

புர்கினா பாசோவில் கத்தோலிக்க தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அதே தினத்தில் பள்ளிவாசல் மீது இடம்பெற்ற தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். “கடந்த ஞாயிறு (25) அதிகாலை 5 மணிக்கு ஆயுதமேந்தியவர்கள் பள்ளிவாசல் ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் பல டஜன் பேர் கொல்லப்பட்டுள்ளனர்” என்று பாதுகாப்பு தரப்பை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. இதில் காலைத் தொழுகைக்காக வந்த முஸ்லிம்களே கொல்லப்பட்டிருப்பதாக உள்ளூர்… Read More

கல்முனையில் கர்ப்பிணி தாய்மாருக்கு விழிப்புணர்வு

கல்முனை ஆதார வைத்தியசாலையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு அவ்வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மகப்பேற்று வைத்திய நிபுணர் பி.ஏ.டீ.எல்.ரன்சிறியின் ஏற்பாட்டில் இச்செயலமர்வு நடத்தப்பட்டது. இதன்போது வைத்திய நிபுணர் ரன்சிறி தெரிவித்த போது, ‘பொறுப்புள்ள பெற்றோர்’ என்ற தலைப்பில் இச்செயலமர்வு நடத்தப்படுவதன் பிரதான நோக்கமானது சமூகத்துக்கு நல்ல பிள்ளைகளை உருவாக்க வேண்டுமென்பதற்காக. ஆகையால் ஆரோக்கியம், புத்திக்கூர்மை,… Read More

மின்சாரக் கட்டண திருத்தம்; ஆணைக்குழுவின் பரிந்துரைகள்

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இன்று (28) வெளியிடப்பட உள்ளன. புதிய கட்டண திருத்தத்தின் பிரகாரம் சுமார் 18 சதவீத மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மின்சார சபையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தை குறைக்கும் புதிய யோசனை குறித்து ஆலோசிப்பதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூட்டமும் இன்று… Read More

යාපනේ සරසවි සිසුන්ට පාර්ලිමේන්තුවෙන් ලැබුණු සහතිකය

ශ්‍රී ලංකා පාර්ලිමේන්තුව විසින් යාපනය විශ්වවිද්‍යාලයේ විද්‍යාර්ථීන් වෙනුවෙන් පවත්වන ලද පාර්ලිමේන්තු කටයුතු හා ක්‍රියා පටිපාටි පිළිබඳ කෙටි පාඨමාලාව සාර්ථකව නිම කළ විද්‍යාර්ථීන් සඳහා සහතික පත්‍ර ප්‍රදානය කිරීමේ උළෙල පසුගියදා (15) උත්කර්ෂවත් අයුරින්  පැවැත්විණි. ඒ සඳහා ප්‍රධාන ආරාධිතයා ලෙස සහභාගි වූයේ පාර්ලිමේන්තුවේ මහලේකම් කුෂාණි රෝහණදීර මහත්මියයි.… Read More

இலங்கையின் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருமாறு குவைத் நாட்டினருக்கு அழைப்பு

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை பயன்படுத்தி குவைத் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டுமென தான் அழைப்பு விடுப்பதாகவும் குவைத்தில் பணிபுரியும் 100,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு குவைத் இரண்டாவது தாயகமாகவுள்ளதாகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். இலங்கை, குவைத் அரசாங்கத்திற்கிடையில் 2009 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பரஸ்பர பாதுகாப்பு… Read More

Sri Lanka T20 squad: Two key changes

Sri Lankan cricketers Avishka Fernando and Jeffrey Vandersay are likely to be included in Sri Lanka’s squad for the 03-match T20I series against Bangladesh. According to sources, Avishka Fernando is likely to replace Pathum Nissanka who has been suffering from an injury. Jeffrey Vandersay is… Read More

ஜனவரி முதல் நேற்று வரை 83 மனிதப் படுகொலைகள்

ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள சம்பவங்களில் 83 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். நேற்று பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வீடுகளை உடைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள 1180 திருட்டு சம்பவங்களும் 310 கொள்ளைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில்… Read More

Dollar rate today(Feb 28)

February 28, Colombo (LNW): On February 28, the Sri Lankan Rupee has exhibited a slight appreciation against the US Dollar in commercial banks compared to the previous day. According to Peoples Bank, the buying rate dropped from Rs. 305.23 to Rs. 304.25, and the selling… Read More

4 அரச இலக்கிய விருதுகளை ஒரே வருடத்தில் வென்ற எழுத்தாளர் சுமைய்யா ஜெஸ்மி மூஸா

இலக்கிய ஈடுபாடென்பது கலைத்துவமான சமூக நோக்கோடு தொடர்புடையது. அதில் முழுநேர ஈடுபாட்டோடு பயணிப்போர் பலர். திருப்தி நோக்கோடு பயணிப்போர் சிலர். இலக்கிய ஆற்றலின் வளர்ச்சியும் பங்குபற்றுதலும் தொடர்ச்சியான நகர்வும் அதற்கான தூண்டுதல்களிலேயே தங்கியுள்ளன. துறைசார்ந்தவர்களை ஊக்குவிக்க இலங்கை அரசு காலாகாலமாக மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாராட்டுக்குரியனவாகும். துறைசார்ந்தவர்களுக்கான போட்டிகளை நடத்துவதும் அவற்றைத் தெரிவுக்குள்ளாக்கி பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் வளங்கி கௌரவமளிப்பதும் அங்கீகார அடையாளப்படுத்தலுடன்‌ இலக்கியவாதிகளின் ஈடுபாட்டை… Read More

டெஸ்ட் போட்டியிலிருந்து நீல் வாக்னர் ஓய்வு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக 37 வயதான நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் அறிவித்துள்ளார். தென் ஆபிரிக்காவில் பிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான நீல் வாக்னர், நியூஸிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 260 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூஸிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின்… Read More

මහබාගේ මස් අලෙවිසැලේ ඝාතනයට සම්බන්ධ සැකකරුවෙකු STF සමග වෙඩි හුවමාරුවකදී මරුට

මහබාගේ ප්‍රදේශයේ මස් අලෙවිසැලකදී පුද්ගලයෙකුට වෙඩිතබා ඝාතනය කිරීම සදහා වෙඩික්කරු සමග පැමිණි යතුරු පැදිකරු අත්අඩංගුවට ගැනීමට යාමේදී සූරිය වැව ප්‍රදේශයේදී විශේෂ කාර්ය බලකා නිලධාරීන් සමග ඇති වූ වෙඩි හුවමාරුවකින් ජීවිතක්ෂයට පත්ව තිබෙනවා. ඒ, සුරියවැව ආඩිගම වැව අසල වාඩියක දීයි. සංවිධානාත්මක අපරාධකරුවෙකු හා මත්ද්‍රව්‍ය ජාවාරම්කරුවෙකු වන… Read More

සෞඛ්‍ය වෘත්තිකයින්ගේ වෘත්තීය ප්‍රමිතිය ඉහළ නැංවීමට CPD වැඩසටහන ඇරඹෙයි

මෙරට සෞඛ්‍ය සේවාව සදහා  (National Continuous Professional Development Programme – CPD) ජාතික අඛණ්ඩ වෘත්තීය සංවර්ධනය සදහා වූ  වැඩසටහන එළිදැක්වීම අද (28) දින  සෞඛ්‍ය හා කර්මාන්ත අමාත්‍ය වෛද්‍ය රමේෂ් පතිරණ මහතාගේ ප්‍රධානත්වයෙන් නාරාහේන්පිට ජාතික රුධිර පාරවිලයන මධ්‍යස්ථාන ශ්‍රවණාගාරයේ සිදු කෙරිණි. මෙරට සෞඛ්‍ය සේවාවේ 150,000 අධික සෞඛ්‍ය වෘත්තිකයින් පිරිසක් සේවය කරනු ලබන අතර විවිධ වෘත්තීය… Read More