புர்கினாவில் பள்ளிவாசல், தேவாலயத்தில் தாக்குதல்கள்

புர்கினா பாசோவில் கத்தோலிக்க தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அதே தினத்தில் பள்ளிவாசல் மீது இடம்பெற்ற தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். “கடந்த ஞாயிறு (25) அதிகாலை 5 மணிக்கு ஆயுதமேந்தியவர்கள் பள்ளிவாசல் ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் பல டஜன் பேர் கொல்லப்பட்டுள்ளனர்” என்று பாதுகாப்பு தரப்பை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. இதில் காலைத் தொழுகைக்காக வந்த முஸ்லிம்களே கொல்லப்பட்டிருப்பதாக உள்ளூர்… Read More

கல்முனையில் கர்ப்பிணி தாய்மாருக்கு விழிப்புணர்வு

கல்முனை ஆதார வைத்தியசாலையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு அவ்வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மகப்பேற்று வைத்திய நிபுணர் பி.ஏ.டீ.எல்.ரன்சிறியின் ஏற்பாட்டில் இச்செயலமர்வு நடத்தப்பட்டது. இதன்போது வைத்திய நிபுணர் ரன்சிறி தெரிவித்த போது, ‘பொறுப்புள்ள பெற்றோர்’ என்ற தலைப்பில் இச்செயலமர்வு நடத்தப்படுவதன் பிரதான நோக்கமானது சமூகத்துக்கு நல்ல பிள்ளைகளை உருவாக்க வேண்டுமென்பதற்காக. ஆகையால் ஆரோக்கியம், புத்திக்கூர்மை,… Read More

மின்சாரக் கட்டண திருத்தம்; ஆணைக்குழுவின் பரிந்துரைகள்

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இன்று (28) வெளியிடப்பட உள்ளன. புதிய கட்டண திருத்தத்தின் பிரகாரம் சுமார் 18 சதவீத மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மின்சார சபையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தை குறைக்கும் புதிய யோசனை குறித்து ஆலோசிப்பதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூட்டமும் இன்று… Read More

පෘතුගීසින් සමූල ඝාතනය කල ඓතිහාසික රණ්දෙණිවල සටන සිහිකර ඉදිකල කුළුණ විනාශ මුඛයේ

ඓතිහාසික රන්දෙණිවල සටන සිහිපත් කරමින් රණ්දෙණිය මංසන්ධියේ ඉදිකල ස්මාරකය මේ වන විට වල් බිහි වී විනාශ වෙමින් පවතින බව ප්‍රදේශයේ ජනතාව පවසනවා. නෙත් නිවුස් වාර්තාකරු පැවසුවේ කුළුණ තුල සවිකර තිබූ අකුණු සන්නායක පවා විවිධ පුද්ගලයන් විසින් ගලවාගෙන ගොස් ඇති බවයි. ස්මාරකය අවට වල් බිහි වී… Read More

4 அரச இலக்கிய விருதுகளை ஒரே வருடத்தில் வென்ற எழுத்தாளர் சுமைய்யா ஜெஸ்மி மூஸா

இலக்கிய ஈடுபாடென்பது கலைத்துவமான சமூக நோக்கோடு தொடர்புடையது. அதில் முழுநேர ஈடுபாட்டோடு பயணிப்போர் பலர். திருப்தி நோக்கோடு பயணிப்போர் சிலர். இலக்கிய ஆற்றலின் வளர்ச்சியும் பங்குபற்றுதலும் தொடர்ச்சியான நகர்வும் அதற்கான தூண்டுதல்களிலேயே தங்கியுள்ளன. துறைசார்ந்தவர்களை ஊக்குவிக்க இலங்கை அரசு காலாகாலமாக மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாராட்டுக்குரியனவாகும். துறைசார்ந்தவர்களுக்கான போட்டிகளை நடத்துவதும் அவற்றைத் தெரிவுக்குள்ளாக்கி பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் வளங்கி கௌரவமளிப்பதும் அங்கீகார அடையாளப்படுத்தலுடன்‌ இலக்கியவாதிகளின் ஈடுபாட்டை… Read More

டெஸ்ட் போட்டியிலிருந்து நீல் வாக்னர் ஓய்வு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக 37 வயதான நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் அறிவித்துள்ளார். தென் ஆபிரிக்காவில் பிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான நீல் வாக்னர், நியூஸிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 260 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூஸிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின்… Read More

මහබාගේ මස් අලෙවිසැලේ ඝාතනයට සම්බන්ධ සැකකරුවෙකු STF සමග වෙඩි හුවමාරුවකදී මරුට

මහබාගේ ප්‍රදේශයේ මස් අලෙවිසැලකදී පුද්ගලයෙකුට වෙඩිතබා ඝාතනය කිරීම සදහා වෙඩික්කරු සමග පැමිණි යතුරු පැදිකරු අත්අඩංගුවට ගැනීමට යාමේදී සූරිය වැව ප්‍රදේශයේදී විශේෂ කාර්ය බලකා නිලධාරීන් සමග ඇති වූ වෙඩි හුවමාරුවකින් ජීවිතක්ෂයට පත්ව තිබෙනවා. ඒ, සුරියවැව ආඩිගම වැව අසල වාඩියක දීයි. සංවිධානාත්මක අපරාධකරුවෙකු හා මත්ද්‍රව්‍ය ජාවාරම්කරුවෙකු වන… Read More

සෞඛ්‍ය වෘත්තිකයින්ගේ වෘත්තීය ප්‍රමිතිය ඉහළ නැංවීමට CPD වැඩසටහන ඇරඹෙයි

මෙරට සෞඛ්‍ය සේවාව සදහා  (National Continuous Professional Development Programme – CPD) ජාතික අඛණ්ඩ වෘත්තීය සංවර්ධනය සදහා වූ  වැඩසටහන එළිදැක්වීම අද (28) දින  සෞඛ්‍ය හා කර්මාන්ත අමාත්‍ය වෛද්‍ය රමේෂ් පතිරණ මහතාගේ ප්‍රධානත්වයෙන් නාරාහේන්පිට ජාතික රුධිර පාරවිලයන මධ්‍යස්ථාන ශ්‍රවණාගාරයේ සිදු කෙරිණි. මෙරට සෞඛ්‍ය සේවාවේ 150,000 අධික සෞඛ්‍ය වෘත්තිකයින් පිරිසක් සේවය කරනු ලබන අතර විවිධ වෘත්තීය… Read More

அமைச்சரவை முடிவுகள்

01. நுண் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முயற்சியாண்மைத் துறையை மீண்டும் வலுப்படுத்துவதற்கான கடன்திட்ட முறையை நடைமுறைப்படுத்தல் நிலவுகின்ற பொருளாதார பின்னடைவின் விளைவுகளாலும் மற்றும் அதன் கட்டுப்பாட்டுக்கு அப்பாலான வெளிப்புறக் காரணிகளின் விளைவுகளாலும் உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, சுற்றுலாத்துறை, ஆடைக் கைத்தொழில்துறை மற்றும் இதர வணிகத் தொழிற்பாடுகள் சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களில் குறிப்பிடத்தக்க தொகையினருக்கு… Read More

ශ්‍රී ලංකා ටෙලිකොම් සහ ලංකා හොස්පිටල්ස් කොටස් පැවරීමේ ක්‍රියාවලිය අත් හිටුවමින් අභියාචනාධිකරණය විසින් අතුරු තහනම් නියෝගයක්

දැනට තෝරාගෙන ඇති අයදුම්කරුවන් පදනම් කරගෙන ශ්‍රී ලංකා ටෙලිකොම් ආයතනයේ සහ ලංකා හොස්පිටල්ස් ආයතනයේ කොටස් පැවරීමේ ක්‍රියාවලිය සම්බන්ධයෙන් ඉදිරි පියවර ගැනීම මාර්තු මස 12 වනදා තෙක් අත්හිටුවමින් අභියාචනාධිකරණය විසින් අතුරු තහනම් නියෝගයක් නිකුත් කර තිබේ. ශ්‍රී ලංකා ටෙලිකොම් ආයතනය වෙනුවෙන් ලයිකා මොබයිල් එස්.ඒ.ආර්.එල් සමාගම සහ… Read More

கொழும்பு ஸாஹிராவில் முதலாம் திகதி மிஷ்காத்துல் மஸாபீஹ்’ நூல் வெளியீடு

தமிழ்நாடு ரஹ்மத் பதிப்பகத்தின் ஸிஹாஹ் சித்தா ஹதீஸ் கிரந்தங்களின் மொழிபெயர்ப்புத் தொகுதி அறிமுகமும் மிஷ்காத்துல் மஸாபீஹ் நூல் வெளியீடும் கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில் நாளை மறுதினம் மார்ச் 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப்பின் பி.ப 4.00மணிக்கு இடம்பெறவுள்ளது. ஸாஹிரா கல்லூரியின் அதிபர் டிரிஸ்வி மரைக்கார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், ஜாமிஆ கல்லூரி கலாபீடத்தின் முதல்வர் ஏ.சி.… Read More

උසාවියේදි මාතර පොලිසියට වෙච්ච දේ ?

2024 පෙබරවා රි 25 වෙනිදින මා තරදී අතුරුදහන්වූවන්ගේ පවුල් එකතුව විසින් අතුරුදහන්වීම් පිළිබදව මා තර ජනතා ව දැ නුවත් කිරීම සදහා අත්පත්‍රිකා බෙදා දීමේදී, පො ලිසිය විසින් නීති විරෝ ධී ලෙස එය නවතා කඩා කප්පල් කිරීමට ගත් උත්සා හය, අපි පිළිකුලෙන් යුතුව හෙළා දකිමු. පත්‍රිකා… Read More