நுவரெலியாவில் ஞானம் பவுண்டேஷன் அங்குரார்ப்பணம்

நுவரெலியா மாவட்டத்தில் லைக்கா மற்றும் அதன் இணை அமைப்பான ஞானம் பவுண்டேஷன் இணைந்து அதன் சமூக அபிவிருத்தி திட்ட பணியை அண்மையில் அங்குரார்ப்பணம் செய்தது. இதுதொடர்பான நிகழ்வு நுவரெலியா மாவட்ட செயலக அதிசய மண்டபத்தில் லைக்கா, ஞானம் பவுண்டேஷன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட கலந்து கொண்டு நுவரெலியா மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி… Read More

ெடாக்டர் விக்கினேஸ்வராவின் ஈராண்டு நினைவாக ‘கலாநிதி த.கலாமணி அணிந்துரைகள்’ நூல் வெளியீடு

யாழ் சுன்னாகம் புகழ் ​ெடாக்டர் ப. விக்கினேஸ்வரா மக்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒரு மருத்துவர் ஆவார். இடர்காலத்தில் அவர் நல்கிய மருத்துவப் பணிகளை யாழ்ப்பாணம் மக்கள் என்றும் நினைவில் கொள்வர். சுன்னாகத்தில் நாற்பது ஆண்டுகள் மருத்துவப் பணியாற்றிய வைத்தியர் ப. விக்கினேஸ்வரா அமரராகி (22/02/2022) இரு வருடமாகிறது. ஆனால் அவரிடம் சிகிச்சைபெற்ற மக்கள் இன்றும் அவரது திறமைகளையும், சேவைகளையும் புகழ்ந்து நினைவுகூருகின்றனர். ‘ஜீவநதி’… Read More

Valaichchenai Paper Mill : What next?

The Parliamentary Sectoral Oversight Committee on National Economic and Physical Plans has assured to look into the possibility of running the Valaichchenai Paper Mill as a public-private joint venture, instead of the proposal to close it down. Chairman of the Committee, Mahindananda Aluthgamage stated he… Read More

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் பங்குபற்றலுடன் நிகழ்வு

‘பாராளுமன்ற செயற்பாடுகளும் ஒழுங்கு முறைகளும்’ எனும் தலைப்பில் நடத்தப்பட்ட கற்கைநெறியில் பங்குபற்றி அக்கற்கைநெறியை பூர்த்திசெய்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உள்வாரி இளங்கலை பட்டதாரி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (27) அப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை, கலாசாரபீட அரசியல்துறை தலைவர் கலாநிதி எம்.அப்துல் ஜப்பார் மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவின் மக்கள் தொடர்பு அதிகாரி யாஸ்ரி முகம்மட் ஆகியோரின்… Read More

 කාන්තාවන්ට දරුවන් හැදීම එපා වී දකුණු කොරියාවේ අලුත් අර්බුදයක්

දකුණු කොරියාවේ කාන්තාවන් දරුවන් බිහි කිරීම අවම මට්ටමකට පැමිණ ඇතැයි නවතම සමීක්ෂණයකින් අනාවරණ වී තිබෙනවා. ඒ අනුව දකුණු කොරියාවේ උපත් අනුපාතය සියයට 0.72ක් දක්වා පහත වැටී ඇති බවයි විදෙස් මාධ්‍ය වාර්තා කලේ. 2023 වසරේදී පමණක් දරු උපත් අනුපාතය සියයට 8කින් පහත වැටී තිබෙනවා. සෝල් නුවර… Read More

ලැබුණු දත්ත මදි – විදුලි බිල අඩු කිරීමේ තීරණය කල් යයි

විදුලි බිල අඩු කිරීම සම්බන්දයෙන් සිය නිර්දේශ ඉදිරිපත් කිරීම ප්‍රමාද විය හැකි බව මහජන උපයෝගීතා කොමිසම පවසනවා. එහි ජ්‍යේෂ්ඨ ප්‍රකාශකයෙකු නෙත් නිවුස් වෙත පැවසුවේ විදුලි බිල අඩු කිරීම සම්බන්දයෙන් මෙතෙක් සාකච්ඡා නොකළ බවයි. විදුලිබිල අඩු කළ හැකි ප්‍රතිශත පිළිබඳ මහජන උපයෝගීතා කොමිසමට ඉකුත් සතියේ සිය… Read More

பல்லடத்திலும், மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றேன்; மோடி நெகிழ்ச்சி

பல்லடத்திலும் ,மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றேன். மகாராஷ்டிராவின் யவத்மாலுக்குச் புறப்படுவதற்கு முன் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நடைபெற உள்ள இன்றைய (28) நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” எனப் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அத்துடன், பல்லடம் விழாவுக்கு வருகை தந்தது, மேடையில் பேசியது உள்ளிட்ட காட்சிகள் அடங்கிய வீடியோவையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். முன்னதாக, பாஜகவின் ‘என்… Read More

අද 28 සහ හෙට 29 දරුවන් එළිමහනට යවන්න එපා! – අධ්‍යාපන අමාත්‍යාංශයෙන් පාසල් වලට නිවේදනයක්

අධික උණුසුම් කාලගුණය තවදුරටත් ඉහළ යා හැකි බැවින් අද (28) හෙට (29) සහ අනිද්දා (29) යන දිනවල පාසල් සිසුන් එළිමහනේ රැඳවීමෙන් වළකින ලෙස අධ්‍යාපන අමාත්‍යාංශය… The post අද 28 සහ හෙට 29 දරුවන් එළිමහනට යවන්න එපා! – අධ්‍යාපන අමාත්‍යාංශයෙන් පාසල් වලට නිවේදනයක් first appeared on… Read More

පාසල් ළමුන්ගේ එළිමහනේ ක්‍රියාකාරකම් වළකාලමින් නිවේදනයක්

මේ දිනවල පරිසරයේ පවතින අධික උෂ්ණත්ව තත්ත්වය තවදුරටත් ඉහළ යා හැකි බවට ලැබී ඇති තොරතුරු අනුව, අද හෙට සහ අනිද්දා දින තුළ (පෙබ. 28, 29 සහ මාර්තු 01) දිවයිනේ කිසිදු පාසලක සිසු දරුවන් ඉහළ උෂ්ණත්ව ඇති අවස්ථාවන්හි එළිමහන් ක්‍රීඩා පුහුණු කටයුතු හෝ ක්‍රීඩා උත්සව හෝ… Read More

கல்முனையில் கர்ப்பிணி தாய்மாருக்கு விழிப்புணர்வு

கல்முனை ஆதார வைத்தியசாலையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு அவ்வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மகப்பேற்று வைத்திய நிபுணர் பி.ஏ.டீ.எல்.ரன்சிறியின் ஏற்பாட்டில் இச்செயலமர்வு நடத்தப்பட்டது. இதன்போது வைத்திய நிபுணர் ரன்சிறி தெரிவித்த போது, ‘பொறுப்புள்ள பெற்றோர்’ என்ற தலைப்பில் இச்செயலமர்வு நடத்தப்படுவதன் பிரதான நோக்கமானது சமூகத்துக்கு நல்ல பிள்ளைகளை உருவாக்க வேண்டுமென்பதற்காக. ஆகையால் ஆரோக்கியம், புத்திக்கூர்மை,… Read More