காசா இனப்படுகொலையின் உச்சம்; பலஸ்தீன பிரதமர் இராஜினாமா

தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக பலஸ்தீன பிரதமர் மொஹமட் ஷ்டய்யே (Mohammad Shtayyeh) அறிவித்துள்ளார். தமது அதிகாரத்திற்குட்பட்ட காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பிரதேசத்தில் அதிகரித்துவரும் போர் மற்றும் வன்முறைக்கு மத்தியில் தமது அரசாங்கம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இன்றையதினம் பலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸிடம் அவர் தனது இராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்குக் கரை… Read More

இந்திய- தாய்லாந்து நட்புறவில் மைற்கல் தருணம் – தூதுவர்

புத்த பெருமானின் புனித நினைவுச் சின்னங்களை தாய்லாந்தில் காட்சிப்படுத்தவது இந்திய- தாய்லாந்து நட்புறவில் ஒரு மைற்கல் தருணம் என்று தாய்லாந்துக்கான இந்தியத் தூதுவர் நாகேஷ் சிங் தெரிவித்துள்ளார். ஏ.என்.ஐக்கு வழங்கிய விஷேட பேட்டியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மிகவும் பழமையானது. பொருளாதாரம், வர்த்தகம், சமூக, கலாசாரம் என பல மட்டங்களுக்கும் விரிடைவடைந்துள்ள இந்த உறவு ஆழமாக வேரூன்றியுள்ளன.… Read More

United Petroleum Australia සමාගමටත් මෙරට ඉන්ධන අලෙවියට අවසර

United Petroleum Australia සමාගම මෙරට ඉන්ධන අලෙවිය සඳහා ගිවිසුම්ගත වූ බව එම සමාගම නිවේදනයක් නිකුත් කරමින් සඳහන් කරනවා. පසුගිය පෙබරවාරි 22වැනිදා විදුලිබල හා බලශක්ති… The post United Petroleum Australia සමාගමටත් මෙරට ඉන්ධන අලෙවියට අවසර first appeared on Kubiyo News. …read more Source:: Kubiyo News

කැලණියේ මහා ශිෂ්‍ය සංගමයේ කැඳවුම්කරු CID අත්අඩංගුවට

කැලණිය විශ්වවිද්‍යාලයේ මහා ශිෂ්‍ය සංගමයේ කැඳවුම්කරු, කැලුම් මුදන්නායකව අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවේ මහජන පැමිණිලි අංශය මඟින් අත්අඩංගුවට ගෙන තිබේ. ඒ පසුගිය කාලයේ විශ්වවිද්‍යාල පරිශ්‍රය තුළ… The post කැලණියේ මහා ශිෂ්‍ය සංගමයේ කැඳවුම්කරු CID අත්අඩංගුවට first appeared on Kubiyo News. …read more Source:: Kubiyo News