யாழ். பல்கலை ஊழியர் சங்கத்தினர் போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (28) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களை பாதிக்கும் பிரச்சனைகளை தீர்க்ககோரி நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் இன்று மற்றும் நாளைய தினம் இரண்டுநாள் வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் இன்று காலை 11.00 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக… Read More

චම්පික හා ඩලස් සාකච්ඡාවක

ඉදිරි සන්ධානයක් ගොඩනගාගැනීම සඳහා තවදුරටත් සාකච්ඡා කිරීමට චම්පික පාඨලී රණවක සහ ඔහු නායකත්වය දරන එක්සත් ජනරජ පෙරමුණේ නායකයන් පිරිසක් නිදහස ජනතා සභාාවේ ඩලස් අලහප්පෙරුම ඇතුළු පිරිසක් හමුවූහ. “දේශය වෙනු­වෙන් එක්වන පිය­ව­රක්” නමින් එක්සත් ජන­රජ පෙර­මුණ එළි­දැක්වූ ප්‍රකා­ශ­නය සහ වැඩපිළිවෙළ පිළිබඳ මෙහි දී නිදහස ජනතා සභාව… Read More

 ආන්දෝලනයක් ඇති කළ පරාටේ නීතියට අලුත් සංශෝධනයක්

මේ වන විට තාවකාලිකව අත්හිටුවා ඇති පරාටේ නීතිය සම්බන්ධව සංශෝධනයක් ඉදිරියේදී පාර්ලිමේන්තුවට ගෙන ඒමට බලාපොරොත්තු වන බව අධිකරණ, බන්ධනාගාර කටයුතු සහ ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථා ප්‍රතිසංස්කරණ අමාත්‍ය ආචාර්ය විජයදාස රාජපක්ෂ පවසනවා. අමාත්‍යවරයා සඳහන් කළේ කුඩා හා මධ්‍ය පරිමාණ ව්‍යවසායකයන් සඳහා වෙනම ණය යෝජනා ක්‍රමයක් හඳුන්වාදීමට අපේක්ෂා කරන… Read More

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இந்திய பேராசிரியரின் உரை

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் தமிழகத்தின் புகழ்பெற்ற செயலூக்க பேச்சாளர் பேராசிரியர் ஜெயந்தசிறி பாலகிருஷ்ணனின் சிறப்புரை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. ‘கற்க கசடற” என்ற தொனிப் பொருளில் ஆசிரியர்களை மையப்படுத்தி உரையை ஆற்றினார். நிகழ்வின் போது பேராசிரியர் ஜெயந்தசிறி பாலகிருஷ்ணன் கலாசாலை சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தியும் மலர் மாலை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டார். பேராசிரியருடன் அவரது கணவர் பேராசிரியர் பாலகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு விழுப்புரம்… Read More

காதலனுக்காக பெண்ணாக மாறிய ஆண்

28 வயது இளைஞர் ஒருவர், திருமணத்திற்குத் தனது ஆண் துணையின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காக பாலின மாற்ற அறுவை சிகிச்சை செய்துகொண்டபோது பேரழிவு நிலையை எதிர்கொண்டுள்ளார். இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் கான்பூரில் வசிக்கும் புகார்தாரர், குற்றம் சாட்டப்பட்ட வைபவ் சுக்லா என்பவருடன் 2021 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் நண்பராகியுள்ளார். பின்னர் தாங்கள் இருவரும் பின்னாட்களில் காதலித்ததாகவும், பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே… Read More

சடலம் மீட்பு

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் நேற்றுமுன்தினம் காலை வீட்டு முற்றத்திலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நுணாவில் பகுதியைச் சேர்ந்த 55 வயதான குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குடும்பப்பிரச்சினை காரணமாக இவர் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. மரணம்… Read More

ජනාධිපතිවරණය තියන්න සල්ලි තියනවද?

එළඹෙන ජනාධිපතිවරණය පැවැත්වීම සදහා මුදල් ලබා දිය නොහැකි බවට ප්‍රකාශ කිරීමට කිසිදු රාජ්‍ය ආයතනයකට නීතිමය හැකියාවක් නොමැති බව කැෆේ සංවිධානයේ නීති අධ්‍යක්ෂ නීතිඥ හරේන්ද්‍ර බානගල පවසනවා. ඒල නෙත් එෆ් එම් අන්ලිමිටඩ් කණපිට වැඩසටහනට ඊයේ රාත්‍රියේදී එක්වෙමින්. new2023 voice · ELE BHANAGALA 01 මැතිවරණයක් පැවැත්වීමෙන් රට… Read More

“රනිල් ජනාධිපති කරන්න ඕනෑ සුළු පිරිසකටයි” – නාමල්

මීළඟ ජනාධිපතිවරයා පත්වන්නේ ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණෙන් බවත් රනිල් ජනාධිපති කිරීමට අවශ්‍යව ඇත්තේ සුළු පිරිසකට බවත් පාර්ලිමේන්තු මන්ත්‍රී නාමල් රාජපක්ෂ අද (28) මහනුවර නෙල්ලිගල ජාත්‍යන්තර බෞද්ධ මධ්‍යස්ථානයේ දී කීවේය. ඔහු පවසන්නේ රනිල්ගෙන් ඇමති ධූර සහ රාජ්‍ය ඇමතිධූර ලබාගත් සුළු පිරිසකට ඔහු නැවත ජනාධිපති කිරීමට අවශ්‍ය… Read More

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் திருவள்ளுவர் குருபூசை தினம்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் திருவள்ளுவர் குருபூசை தினம் அண்மையில் அனுஷ்டிக்கப்பட்டது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலாசாலை முன்றலிலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது. விரிவுரையாளர்களும் ஆசிரிய மாணவர்களும் மலர் வழிபாடு மேற்கொண்டனர். திருவள்ளுவர் குறித்து ஆசிரிய மாணவர்களின் சிற்றுரைகளும் இடம்பெற்றன. உரைகளை ஆற்றிய ஆசிரிய மாணவர்களுக்கு புத்தக பரிசில்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டன.… Read More

 සියලු රාජ්‍ය විශ්වවිද්‍යාලවල වැඩ නවතියි

විශ්වවිද්‍යාල අනධ්‍යයන සේවකයින් වෘත්තිය සමිති ක්‍රියාමාර්ගයක් ආරම්භ කර තිබෙනවා. ඒ, වැටුප් කප්පාදුවට නිසි විසඳුමක් මෙතෙක් නොලැබුණු බව පවසමින්. විශ්වවිද්‍යාල වෘත්තිය සමිති ඒකාබද්ධ කමිටුවේ සම සභාපති ධම්මික එස් ප්‍රියන්ත පැවසුවේ විශ්වවිද්‍යාල ප්‍රතිපාදන කොමිසම යටතේ පාලනය වන සියලු විශ්වවිද්‍යාලවල මෙම වෘත්තිය සමිති ක්‍රියාමාර්ගය ක්‍රියාත්මක බවයි. …read more… Read More

வவுனியாவில் மேழி எழுபது பிரமாண்ட விழா

எழுத்தாளர் கலாநிதி மேழிக் குமரனின் எழுபதாவது பிறந்தநாளும் ஐம்பதாண்டு கால இலக்கிய பயணத்தையும் முன்னிட்டு இரு நூல்கள் வெளியீட்டு நிகழ்வு அண்மையில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. வவுனியா தமிழ்ச் சங்கத்தின் நிறுவுனர், தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் த.மங்களேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ்… Read More